என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!!

என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!!

என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!! நமது பூமியில் எட்டாவதாக ஒரு கண்டத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இக்கண்டம் 375 ஆண்டுளாக கடலுக்கடியில் மறைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கடலுக்கடியிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளை கொண்டு இக்கண்டத்தை கண்டுபிடித்துள்ளோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இப்புதிய கண்டத்திற்கு“ஜீலந்தியா” என பெயர் சூட்டியுள்ளனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.இது நியூசிலாந்து நாட்டிற்கு அருகில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.இக்கண்டம் 94 விழுக்காடு நீரில் முழ்கியும்  49சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. … Read more

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!!

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!!

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!! ஹைதராபாத்தில் நடந்த கோயில் ஏலம் ஒன்றில் லட்டு ஒன்று 1000 ரூபாயில் தொடங்கி 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலபூர் பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று இருக்கின்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதே போல இந்த வருடமும் மிக பிரம்மாண்டமாக விநாயகர் … Read more

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!! ஜார்கண்டில் செயல்பட்டு வரும் உறைவிடப்பள்ளி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் காவிரியில் உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று(செப்டம்பர்27) இரவு மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அந்த இரவு உணவை சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. … Read more

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!! தொடர்பு விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று(செப்டம்பர்27) ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாக 1.25 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிலாடி நபி தினமான இன்று(செப்டம்பர்28) அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் அன்றும் அரசு … Read more

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!! முன்னாள் முதலாவரும் அதிமுவின் பொதுக் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்ற கட்சிகளை ஆட்டம் காண வைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவை வலிமையான,அதிக செல்வாக்கு கொண்ட கட்சியாக மக்கள் மத்தியில் நிலைநாட்டி வரும் இபிஎஸ் அவர்கள் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிரடி காட்டி … Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று(செப்டம்பர்27) இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு வழங்கினார். இந்தியாவில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்துவது போன்ற பல நோக்கங்களுடன் ஸ்மார்ட் சிட்டி என்ற பொலிவுறு நகரங்கள் திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நாடு முழுவதும் செயல்படுத்தி … Read more

புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!!

புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!!

புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!! புரட்டாசி மாதம் தொடங்கி பத்து நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாதம் கடந்த செப்டம்பர் 18ம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் பெரும்பாலும் பலர் அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தி விடுவர். அறிவியல் ரீதியாக பார்க்கையில் வெயில் குறைந்து மழை துவங்கும் காலமான புரட்டாசியில் அசைவ உணவுகளை உண்டு … Read more

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!! நடக்கவிருக்கும் ஒருநாள் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் 24 வயதான இளம் வீரர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார். 24 வயதாகும் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அவர்கள் முதன் முதலாக 2016ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மூலமாக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் … Read more

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!!

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!!

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக உலகக் கோப்பை தொடருக்குள் நுழையவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்27) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களின் … Read more

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!! இன்றைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு விட்டது.ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.எதிலும் கலப்படம்,இரசாயனம் என்று ஒரு உணவு பொருளை உண்பதற்கே யோசிக்க வேண்டி இருக்கு.இதனால் நாம் பார்த்து பார்த்து ஆரோக்கியமான உணவை சமைத்து உண்பதில் அக்கறை காட்டி வருகிறோம்.இந்த அக்கறையை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களுக்கும் காட்டுகிறோமா? என்றால் கேள்விக்குறி தான்.காரணம் தற்பொழுது நம் சமயல் அறைகளில் உபயோகப்படுத்தி … Read more