மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன… 

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்... இதன் மற்ற நன்மைகள் என்னென்ன... 

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன…   உடலுக்கு பல நன்மைகளை தரும் சூரிய காந்தி விதைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வேம். இதில் என்ன சத்துக்கள் இருக்கின்றது என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்று தெரிந்து கொள்வோம்.   சூரியகாந்தி பூவில் இருந்து நமக்கு கிடைக்கும் சூரியகாந்தி விதைகள் பல நன்மைகளை நமக்கு கொடுக்கின்றது. மேலும் பல ஊட்டச்சத்துக்கள் இந்த சூரியகாந்தி விதைகளில் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இந்த விதைகளில் … Read more

ஆஸ்துமா நோயால் தினமும் கஷ்டமா… ஆஸ்துமாவை விரட்ட ஆடாதொடையை இப்படி பயன்படுத்துங்க… 

ஆஸ்துமா நோயால் தினமும் கஷ்டமா... ஆஸ்துமாவை விரட்ட ஆடாதொடையை இப்படி பயன்படுத்துங்க... 

  ஆஸ்துமா நோயால் தினமும் கஷ்டமா… ஆஸ்துமாவை விரட்ட ஆடாதொடையை இப்படி பயன்படுத்துங்க…   ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அனைவருக்கும் அந்த நோயை கட்டுப்படுத்த எளிமையான வழிமுறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   ஆஸ்துமா என்பது மூச்சுக் குழாய்கள் குறுகி சுவாசப் பாதையில் கூடுதல் சளியை உருவாக்கும் ஒரு சுவாசக் கோளாறு உள்ள நோய் ஆகும். இந்த நோய் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.   இந்த ஆஸ்துமா … Read more

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி... சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்...

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… ராஜஸ்தான் மாநிலத்தில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் என்ற நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சொகுசு கார் ஒன்றில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். உறிவினரின் … Read more

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்... நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை... நடவடிக்கை எடுக்குமா அரசு...

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு… விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் … Read more

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்     உயிரைப் பறிக்கும் நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு.கடந்த 10,15 வருடங்களுக்கு முன் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக மாரடைப்பு இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி கொண்டிருக்கின்றது.மேலும் மாரடைப்பு இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்ட நிலையில்,இது குறித்த போதிய விழிப்புணர்வோ,உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய புரிதலோ பெரும்பாலானவர்களுக்கு இல்லை … Read more

உதடுகள் விரைவாக காய்ந்து விடுகின்றதா… ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்துங்க… 

உதடுகள் விரைவாக காய்ந்து விடுகின்றதா... ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்துங்க... 

  உதடுகள் விரைவாக காய்ந்து விடுகின்றதா… ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்துங்க…   நம்மில் பலருக்கு வெயில் காலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து காலங்களிலும் உதடு வரண்டு வறட்சியடைந்து கருப்பாக மாறி இருக்கும்.   இந்த உதடுகள் கருப்பாக மாறுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. புகை பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைதல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்று பல காரணங்களினால் உதடு வறட்சி அடைந்து கருப்பாகி விடும்.   அதாவது உதடுகளில் இறந்த செல்கள் தங்கி … Read more

வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா… அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க!!

வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா... அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க!!

  வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா… அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க…   நமக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த ஒரு உணவுப் பொருளையும் சாப்பிட முடியாத நிலைமை ஏற்படுகின்றது. இந்த வாய்ப்புண்ணை குணப்படுத்துவதற்கு நாம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். கீரை வகைகளை வாங்கி சாப்பிடுவோம்.   இது மட்டுமில்லாமல் வாய்ப்புண் குணமாக வேண்டும் என்று மருத்துவரை அணுகுவோம். மருத்துவர் ஏற்கனவே உள்ள வாய்ப்புண் குணமாக மருந்து கொடுப்பார். ஆனால் வாய்ப்புண் … Read more

உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா… அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க… 

உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா... அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க... 

  உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா… அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க…   வயதானவர்களுக்கும் சரி சிறிய வயதுள்ளவர்களுக்கும் சரி மூட்டுவலி என்பது தற்போதைய காலத்தில் அனைவருக்கும் உள்ளது. இந்த மூட்டு வலியை குணப்படுத்த நாம் பலவிதமான எண்ணெய்களை வாங்கி மூட்டுகளில் தேய்த்திருப்போம். பலவித சிகிச்சைகளையும் எடுத்திருப்போம். ஆனால் மூட்டுவலி என்பது அப்படியேதான் இருக்கும்.   மேலும் பலர் வலி என்றாலே மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள். எந்த வலியாக இருந்தாலும் தனித்தனியாக … Read more

வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கின்றதா… அப்போ இத ஒரு டம்ளர்ல மட்டும் வச்சு பாருங்க… கொசுக்கள் இருக்காது!!

வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கின்றதா... அப்போ இத ஒரு டம்ளர்ல மட்டும் வச்சு பாருங்க... கொசுக்கள் இருக்காது!!

  வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கின்றதா… அப்போ இத ஒரு டம்ளர்ல மட்டும் வச்சு பாருங்க… கொசுக்கள் இருக்காது…   நம் வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை விரட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.   கொசுக்கள் மூலமாக நிறைய பாதிப்புகள் நமக்கு ஏற்படும். நிறைய வியாதிகள் நமக்கு ஏற்படும். டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களும் கொசுக்கடி மூலமாக ஏற்படுகின்றது. இந்த கொசுத் … Read more

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்…

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்... உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்...

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்… முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் அடையளத்தையும் புதிய லைவரியையும் வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் ஆதரவு பெற்று இயங்கும் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய தனது புதிய பிராண்ட் அடையாளத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த புதிய பிராண்ட் அதாவது ஏர் இந்தியாவின் புதிய லோகோ சிவப்பு … Read more