1 ரூபா கூட வசூல் செய்யாது!! நடிகர் சிவாஜி படத்தை பழித்த ரஜினிகாந்த்!!

It won't collect even 1 rupee!! Rajinikanth slams actor Sivaji's film!!

நடிகர் சிவாஜி கணேசனும் இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்து வேலை பார்த்த ஒரே திரைப்படம் முதல் மரியாதை. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொரு படத்திற்கும் வெளியாகும் முன்பாக வரக்கூடிய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இந்த திரைப்படத்திற்கும் வந்துள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படம் சுத்தமாக ஓடவே ஓடாது என தெரிவித்திருக்கிறார். இது குறித்த அன்னக்கிளி பட கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் கூறியிருப்பதாவது … Read more

வாழ்வையே மொத்தமாக மாற்றும் சூப்பர் திட்டம்!!சில ஆண்டுகளில் பல கோடி வருமானம்!!

A super plan that will change your life completely!! Earn crores in income in a few years!!

பலருக்கு தங்களுடைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும். காரணம் தற்பொழுது பல முதலீடுகள் மற்றும் அவசர கால தேவைகளுக்கான திட்டங்கள் என உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் நமக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது குறிப்பிட்ட கவனத்தை செலுத்துவது அவசியம். நம் வாழ்வில் நமக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுது தேவை என்பது அதிகரிக்கிறது. அதுபோன்று நேரங்களில் நமக்கு மருத்துவ செலவுகளை ஈடு செய்யவும் வயதான காலத்தில் … Read more

ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வர தான் இவர் கரெக்ட்!!CSKவின் முக்கிய வீரர் குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம்!!

He's the one who brought the drinks. He's the one who brought the drinks. Srikkanth criticizes CSK's key player.

ஐபிஎல் 2025 பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகவும் மோசமாகவே விளையாடி வருகிறது. முதல் அணியில் வெற்றி பெற்ற ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்த சிஎஸ்கே அணியானது அதனை தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் இருக்கலாமா என்பது குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அளித்த பதிலானது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்: தமிழக அரசின் வரலாற்று முடிவு

What you have done cannot be tolerated.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், மாநிலத்தின் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அவரது பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதியை முன்னிட்டு, சமூக நலனுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தின் ஒரு பகுதியாகும். ​ சட்ட திருத்தங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு, 1998-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி … Read more

“பாகுபலி” என தோனியை பாராட்டிய ஹர்பஜன் சிங்! இனிமேல் ஏறுமுகம் தான் 

Harbhajan Singh praised Dhoni as "Baahubali"! It's only uphill from now on

MS Dhoni: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தனது பழைய பாணியை மீட்டுள்ளதாக முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற எம்.எஸ். தோனி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது பழைய பாணியை மீட்டார். அவர் 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி, அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு வழி நடத்தினார். இந்த … Read more

நாதகவிலிருந்து வெளியேறும் சாட்டை துரைமுருகன்? சர்ச்சை விவகாரத்தில் கழட்டி விட்ட சீமான்!

Sattai Duraimurugan comes out of NTK? Controversial issue of Seaman!

கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் நடிகை விஜயலெட்சுமி விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்று நீதிமன்ற வழக்காகவும் மாறியது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் சீமான் சமீபத்தில் பெரியாரை விமர்சித்து பேசியது தான் கரணம் என்று கூறப்பட்டது. அது ஒரு காரணமாக இருந்தாலும் உள்கட்சியிலேயே அவ்வப்போது எதாவது ஒரு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் பிரபல … Read more

பாஜகவுடன் ஏன் கூட்டணி?!. பழனிச்சாமியின் மனதை மாற்றியது இதுதான்!..

eps

எடப்பாடி பழனிச்சாமி எப்போது தமிழக முதல்வர் பதவி ஏற்றரோ அப்போது முதல் மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார். பாஜகவின் கொள்கைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் அவர் ஆதரித்தார். அதாவது பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் பாஜக மசோதாக்களை ஆதரித்து ஓட்டு போட்டார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதிமுக அடிமைகள் என ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தது பழனிச்சாமிக்கு பெரும் தலைவலியாக இருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் … Read more

வக்ஃப் திருத்த மசோதா: சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவும் பாஜக புதிய நடவடிக்கை அமல்படுத்தியுள்ளது!!

வக்ஃப் திருத்த மசோதா: சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவும் பாஜக புதிய நடவடிக்கை அமல்படுத்தியுள்ளது!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மற்றும் டயமண்ட் ஹார்பர், டெல்லி மற்றும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது, குறிப்பாக அவை காங்கிரஸ், டிஎம்சி, திமுக, சிபிஐ(எம்), ஆர்ஜேடி, ஜேஎம்எம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டமைப்பால் தூண்டப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு, மத அறக்கட்டளைகளில் ஊழல் மற்றும் … Read more

2026-ல் கூட்டணி ஆட்சிதான்!. பழனிச்சாமிக்கு அண்ணாமலை பதிலடி!…

Information has come out from Edappadi Palaniswami's side that there is another reason to evict Annamalai

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு … Read more

இருட்டு கடை அல்வா அதிபர் மகளுக்கு டார்ச்சர்!.. நெல்லை காவல் ஆணையரிடம் புகார்!….

halwa

அல்வா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வாதான். இந்தியாவில் எல்லா ஊர்களிலும் அல்வா தயாரித்தாலும் நெல்லையில் இது மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு காரணம் அந்த ஊரில் ஓடும் தாமிரபரணி ஆறின் தண்ணீர்தான். அதில் தயாரிக்கப்படும் அல்வா மிகவும் சுவையாக தயாராகிறது. திருநெல்வேலியில் பல கடைகள் இருந்தாலும் இருட்டுக்கடை அல்வா என்பது மிகவும் பிரபலம். ஏனெனில், 50 வருடங்களுக்கும் மேல் அந்த இடத்தில் இந்த கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மின் … Read more