விந்தணுவில் இந்த மாற்றம் இருந்தால்.. இந்த ஜென்மத்தில் உங்கள் துணையை கருத்தரிக்க வைக்க முடியாது!!

விந்தணுவில் இந்த மாற்றம் இருந்தால்.. இந்த ஜென்மத்தில் உங்கள் துணையை கருத்தரிக்க வைக்க முடியாது!!

திருமணமான தம்பதிகள் சில மாதங்களில் கருத்தரிக்காவிட்டால் நிச்சயம் அவர்களை உறவினர்கள் மற்றும் சமுதாயம் ஏளனமாக தான் பார்க்கும்.இதனால் அவர்கள் மனதளவில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்பொழுது இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறை தான்.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் ஆண்மை குறைபாடு,விந்து குறைபாடு,கருப்பை சார்ந்த பாதிப்பால் கருத்தரிப்பு தாமதமாதல் அல்லது குழந்தையின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. முன்பெல்லாம் குழந்தையின்மை பிரச்சனை என்றால் பெண்களை … Read more

திடீர்னு தலை சுற்றல் பிரச்சனை ஏற்படுதா? அப்போ 10 கிராம் சீரகத்தை எடுத்து இப்படி பயன்படுத்துங்க!!

திடீர்னு தலை சுற்றல் பிரச்சனை ஏற்படுதா? அப்போ 10 கிராம் சீரகத்தை எடுத்து இப்படி பயன்படுத்துங்க!!

தற்பொழுது நாம் வாழும் வாழ்க்கை முறை முற்றிலும் ஆரோக்கியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.யாருக்கு எந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாத வாழ்க்கையை தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வயதான பிறகு தான் சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம்,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்ற எண்ணம் தற்பொழுது முற்றிலும் பொய்யாகிவிட்டது.இன்று பள்ளி செல்லும் குழந்தைக்கு கூட நீரிழிவு நோய்,சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது. இதில் சர்க்கரை,உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பு இருந்தால் அடிக்கடி தலைசுற்றல்,மயக்கம்,வாந்தி போன்ற … Read more

உயிருக்கு எமனாகும் புரோட்டீன் பவுடர்!! இதில் இத்தனை ஆபத்துக்கள் ஒளிந்திருக்கா?

உயிருக்கு எமனாகும் புரோட்டீன் பவுடர்!! இதில் இத்தனை ஆபத்துக்கள் ஒளிந்திருக்கா?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் என்ற ஊட்டச்சத்து அவசியமான ஒன்றாக விளங்குகிறது.உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள்,விளையாட்டு வீரர் வீராங்கனைகள் புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். உடலில் புரத குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் அதை பூர்த்தி செய்ய போதிய புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த புரோட்டீன் சத்து ஆரோக்கிய உணவுகள் மூலம் கிடைக்கும். ஆனால் இன்று பெரும்பாலனோர் புரோட்டீன் பவுடரை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.ஒருவர் நீண்ட தினங்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் அது … Read more

கட்டி பிடித்து இஷ்டத்துக்கும் முத்தம்…. பிரபலம் செய்த சேட்டை – திண்டாடிப்போன அபிஷேக் பச்சன்!

abhishek

ஐஸ்வர்யா ராய்: பிரபல பாலிவுட் சினிமா நடிகை ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஆரத்யா பச்சன் என ஒரு மகள் இருக்கிறார் . இதனிடையே கடந்து சில நாட்களாக இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்து விட்டதாகவும் விதவிதமான செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது,. ஆனால் அவர்களோ அதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக நாங்கள் நன்றாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும்!! காணாமல் போன 20,000 இந்தியர்களின் நிலை என்ன!!

Canada followed by USA!! What about the 20,000 missing Indians!!

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக கனடாவிற்கு சென்ற மாணவர்களில் 20,000 பேரின் தரவுகள் கனடாவில் இருக்கக்கூடிய எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலும் இல்லை என கனடா அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவிப்பதாவது :- கனடாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் போலியான ஏஜென்ட்கள் மூலம் சேர்க்கை கடிதங்களை பெற்று இங்கு வந்து விடுகின்றனர். கனடா வந்து பார்த்த பிறகு தான் போலியான ஏஜென்ட்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டது … Read more

அமெரிக்காவின் அடுத்த குறி.. ஐடி ஊழியர்கள்!!H1B விசாவிற்கான முக்கிய கட்டுப்பாடு!!

America's next mark.. IT workers!!Major restriction for H1B visa!!

அமெரிக்காவில் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ட்ரம்பவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நாட்டினுடைய நிலையை மாற்றி வருகிறார். அவ்வாறாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடிய மற்ற நாட்டுநரை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு நாடக நடத்தப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கூட 100க்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் அதிபற்றம் அவர்கள் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐடி நிறுவனத்தில் … Read more

வரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!

Is it enough to just be on the map!! Shouldn't it be in the central budget!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கள ஆய்வு கண்டு வருகிறார். அவர் சமீபத்தில் நெல்லைக்கு சென்று இருந்தார். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். நெல்லையில் இரண்டாவது நாளாக இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நதிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக 169 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி அதன் பணிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் 20 திட்டங்களுக்கு … Read more

பாமக -வுக்கு திமுக செய்த துரோகத்தை மறந்த கனிமொழி.. வல்லபாய் படேலின் சிலை பேச்சால் வந்த நெருக்கடி!!

There has been opposition to Kanimozhi speech regarding the installation of a statue of Vallabhbhai Patel

PMK DMK: நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் கனிமொழி கலந்துக்கொண்டு தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தங்களின் எதிர்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை என அனுப்பி பழி வாங்கிய நிலையில் தற்போழுது அதனை மாற்றி ஆளுநரை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசை குறை கூறும் எம்பி தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிட்டார் போல, தாங்களும் காவல்துறையை வைத்தே பல பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் … Read more

அதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!!

I said no to that!! Sivakarthikeyan Open Talk!!

அதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது 23 வது படப்பிடிப்பை முடித்துவிட்டு சுதா கொங்காரா இயக்கத்தில், பராசக்தி திரைப்படத்தை படித்து வருகிறார். இவருடைய 25 வது படம். 24வது படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தை கூறி அதை விட்ட பின்னர் தான் தனக்கு வாழ்க்கையில் தெளிவு கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விஷயம் தற்சமயம் சமூக … Read more

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாள் என்று குறிப்பிட்ட தெய்வத்தை சென்று வழிபடுவோம். அப்படி வழிபட்டால் அந்த தெய்வத்தின் முழு அருளும், நாம் வேண்டுகிற காரியமும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சனிக்கிழமை நாளன்று சனி பகவான் மற்றும் பெருமாளை வழிபாடு செய்வோம். 1.சனிக்கிழமை நாள் அன்று புதிய துணிகள் நகைகள் வாகனங்கள் போன்றவை வாங்க கூடாது. 2.இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது. … Read more