தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!! சென்னையில் பாஜக தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, தேர்தல் நிதி பத்திரம் ரத்து குறித்த கேள்விக்கு, ” தேர்தல் நிதி பத்திரம் என்பது அரசியல் கட்சிகள் பணம் மூலமாக செலவு செய்யாமல் செக் மூலமாக செலவு செய்ய பத்திரம் அல்லது வங்கிக் கணத்திற்கு நேரடியாக பணம் வர வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த தேர்தல் பத்திரத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி 52%, காங்கிரஸ் 62%, … Read more

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு! பாஜகவை எதிர்ப்பதற்காகவே திமுக கூட்டணியில் இணைந்தோம் என கோவையில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார். கோவை மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவை எதிர்க்கவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் மட்டுமல்லாது பொதுவுடமைகள் இயக்கம், காங்கிரஸ், … Read more

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்!

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்!

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்! எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊது குழலாக செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் மூன்றாவது நாளான நேற்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து … Read more

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை! வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க அழகிரி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ செய்து பதிவிட்டதாகவும், … Read more

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

"பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்" இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!! சட்டசபையில் தனது எந்த உரைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். சட்டசபை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சட்டசபையில் விவாதங்கள் முடிவுற்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், சட்டசபையில் தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் உரையில் பதில் இல்லை … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் – அமைச்சர் சிவசங்கர் பேச்சு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் - அமைச்சர் சிவசங்கர் பேச்சு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் – அமைச்சர் சிவசங்கர் பேச்சு! கேளம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேருந்துகளின் இயக்கம், அட்டவணை, ஓட்டுநர், நடத்துனர் வருகை குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு பேருந்துகளுக்காக காத்துக் கொண்டிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த போது, பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகவும், பேருந்துகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் … Read more

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் ரெடி! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் ரெடி! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் ரெடி! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு! நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் கழக வேட்பாளராக போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 19.02.2024 முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமை கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை … Read more

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை... 20வது முறையாக காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு! அமலாக்கத்துறை விசாரணையை ஒத்தி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி முன்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து … Read more

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு! தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: “பிப்ரவரி 16 17 18 ஆகிய நாட்களில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வெல்லட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுகவில் உரிமை குரல் முழக்கம் ஒலிக்க இருக்கிறது. ஒன்றிய அரசின் விடோத வேளாண் சட்டங்களை … Read more

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!.. சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருக்கை விவகாரம் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு அதிமுக துணை தலைவர் இருக்கையில் ஆர்பி உதயக்குமாருக்கு ஒதுக்கியும் ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியும் உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more