அதிமுக வீர எழுச்சி மாநாடு… சிறப்பு இரயில்கள் மூலம் தொண்டர்கள் மதுரை பயணம்!!

அதிமுக வீர எழுச்சி மாநாடு... சிறப்பு இரயில்கள் மூலம் தொண்டர்கள் மதுரை பயணம்!!

அதிமுக வீர எழுச்சி மாநாடு… சிறப்பு இரயில்கள் மூலம் தொண்டர்கள் மதுரை பயணம்…   நாளை(ஆகஸ்ட்20) அதிமுக கட்சியின் வீர எழுச்சி மாநாடு மதுரையித் நடைபெறவுள்ள நிலையில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து அதிமுக தொண்டர்கள் மதுரை புறப்பட்டு சென்றுள்ளனர்.   அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தவியேற்ற பிறகு நடுக்கும் முதல் மாபெரும் பொதுக்கூட்டம் இந்த எழுச்சி மாநாடு ஆகும்.  இந்த வீர எழுச்சி மாநாட்டில் எடப்பாடி கே பழனி … Read more

கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!

கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!

கலைஞர் உடனான முக்கிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்!!   விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் உடனான  முக்கிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.   அதாவது தனியார் யூடிப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த கோபிநாத், முன்னாள் கருணாநிதி அவருடனான சந்திப்பு குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். கோபிநாத் அவர்கள் … Read more

வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தது என வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி கண்டனம். சென்னை கிண்டியில் உள்ள பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகத்தை இன்று காலை வருவாய் துறையினர் முற்றுகையிட்டு அங்கு தங்கி படித்து கொண்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூறி அங்கிருந்த கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அப்புறப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

  அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.     நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.     அவருடைய மறைவுக்கு … Read more

ஒருபுறம் அதிமுக மாநாடு- மற்றொருபுறம் திமுக ஆர்ப்பாட்டம் மோதல் ஏற்படும் அபாயம்!!

ஒருபுறம் அதிமுக மாநாடு- மற்றொருபுறம் திமுக ஆர்ப்பாட்டம் மோதல் ஏற்படும் அபாயம்!!

      ஒருபுறம் அதிமுக மாநாடு- மற்றொருபுறம் திமுக ஆர்ப்பாட்டம் மோதல் ஏற்படும் அபாயம்!!     மதுரையில், அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக வரும் 20ஆம்       ஞாயிற்றுக்கிழமை) தேதி நடைபெறுகிறது. அதே நாளில் திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதால், அரசியல் மோதல் ஏற்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.     கடந்த ஜூன் மாதம் அஇஅதிமுக கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டு காலம் நிறைவடைந்ததை … Read more

கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

    கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!     கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.     மேலும் அவர், தடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.     சுதந்திர தினத்தை … Read more

கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு!!

கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்... முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு!!

  கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு…   கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகவும் முற்றுப்புள்ளியாகவும் அமையும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேசியுள்ளார்.   தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தற்பொழுது மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு … Read more

மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை… மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை... மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

  மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை… மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு…   மதுரையில் நாளை மறுநாள்(ஆகஸ்ட் 20) நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் மாநாட்டுக்கு எந்தவித தடையும் இல்லை என்று மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.   அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு இதுவாகும். இதையடுத்து மதுரையில் வருகிற 20ம் தேதி அதிமுக கட்சியின் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. … Read more

கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்... கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

  கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு…   புதுச்சேரியின் கல்லூரிகளில் சைபர் கிரைம் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் தொடர்பாகவும், மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தெடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆளூநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற … Read more

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்... மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

  நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை…   திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் ஊரட்சித் தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் இருக்கும் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவில் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் … Read more