விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!

விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!

    விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!     மதுரையில் நடைபெற உள்ள அஇஅதிமுக கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.     அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.     அதற்குத் தென் தமிழகத்தின் அரசியல் தலைநகரமாக விளங்கும் மதுரையை மாநாடு நடத்த தேர்ந்தெடுத்து உள்ளனர்.   … Read more

ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்... மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

  ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்…   இமயமலை பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   ரசிகர்கள் பலரால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து … Read more

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்... இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

  அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?   கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் அமைச்சர் காலில் விழுந்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார்.   கோவை சுங்கம் பகுதியில் இருக்கும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுக்க வேண்டி குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் அரசு … Read more

மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி… 

மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்... மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி... 

  மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி…   நடக்விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் கூறியுள்ளார்.   இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்16) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்ஞர் அனுராக் தக்கூர் அவர்கள் மலர் … Read more

நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…

நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு...

  நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அவருடைய பிறந்தநாளான இன்று மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். இவர் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, … Read more

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்... வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை...

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை..   இந்தியநாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று(ஆகஸ்ட்16) அவருடைய நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டுகளை முழுமையாக பயன்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மறைந்த முன்னாள் பிரதமர் 1996ம் ஆண்டு … Read more

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?…

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?...

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?… சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி அவர்கள் நீதி போராட்டம் நடத்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். வடக்கில் காங்கிரஸ் கட்சி மெல்ல, மெல்ல வளர்கிறது என்று சொல்லப்பட்டாலும் அங்குள்ள கிராமப்புற பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரித்து தான் உள்ளது. வட இந்தியாவில் உள்ள பெருவாரியான ஊடகங்கள் பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு கருத்தும் நிலவி வருகிறது. வட … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

    நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி         இந்தியா என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய கூட்டணியின் ஆணவத்தை மக்கள் தோற்கடிப்பர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.     காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி அவர்களைக் குறித்து விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசியதாவது, “அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் … Read more

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

    சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!   இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.     பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.     ஓலா, ஊபேர், ஸ்விக்கி, ஜூமோட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.     பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய … Read more

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

    எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!     கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. தனிஷ் – திருமதி ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான … Read more