முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்... வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை...

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை..   இந்தியநாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று(ஆகஸ்ட்16) அவருடைய நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டுகளை முழுமையாக பயன்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மறைந்த முன்னாள் பிரதமர் 1996ம் ஆண்டு … Read more

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?…

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?...

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?… சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி அவர்கள் நீதி போராட்டம் நடத்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். வடக்கில் காங்கிரஸ் கட்சி மெல்ல, மெல்ல வளர்கிறது என்று சொல்லப்பட்டாலும் அங்குள்ள கிராமப்புற பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரித்து தான் உள்ளது. வட இந்தியாவில் உள்ள பெருவாரியான ஊடகங்கள் பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு கருத்தும் நிலவி வருகிறது. வட … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

    நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி         இந்தியா என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய கூட்டணியின் ஆணவத்தை மக்கள் தோற்கடிப்பர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.     காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி அவர்களைக் குறித்து விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசியதாவது, “அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் … Read more

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

    சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!   இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.     பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.     ஓலா, ஊபேர், ஸ்விக்கி, ஜூமோட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.     பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய … Read more

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

    எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!     கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. தனிஷ் – திருமதி ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான … Read more

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு! 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இதனை தொடர்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் அவர்களின் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றினர்.அதன் பின்னர் பள்ளிகள்,பொது இடங்கள்,அரசியல் கட்சி அலுவலங்களில் கொடி ஏற்றப்பட்டது.இதன்படி,சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா சிறப்பாக துவங்கப்பட்டு … Read more

நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? நிருபர் கேள்வி… கேள்விக்கு பட்டென்று பதில் அளித்த நடிகர் சூரியா… 

நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? நிருபர் கேள்வி... கேள்விக்கு பட்டென்று பதில் அளித்த நடிகர் சூரியா... 

  நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? நிருபர் கேள்வி… கேள்விக்கு பட்டென்று பதில் அளித்த நடிகர் சூரியா…   சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூரியா அவர்களிடம் நிருபர் ஒருவர் “நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு நடிகர் சூரியா அவர்கள் பதில் அளித்துள்ளார்.   நடிகர் சூரியா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு … Read more

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்... முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு...

  ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…   ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.   76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியான தேசியக் கொடியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் … Read more

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்… 

தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்... தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்... 

  தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்…   திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.   திருச்செந்தூரில் தூண்டில் பாலம் அமைப்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் … Read more

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?

    திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?     அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் அசோக் குமார் அவர்களை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.     கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அவரது சகோதரர் அசோக் குமார் அவர்களின் அலுவலகங்களிலும் சோதனை … Read more