கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக நேற்று முன்தினம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு … Read more

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன். அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது … Read more

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது. இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர்  … Read more

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு 

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு 

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 21ஆம் தேதி பந்தக்கால் நடும் பணி நடைபெற்றதை தொடர்ந்து மேடை அமைக்கும் பணி, நாற்காலிகள் போடும் பணி, அதிமுக கொடிகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம் அதிமுகவின் தலைமை … Read more

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை . கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே அம்மாநிலத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள கட்சியாக கருதப்படும் அதிமுக அங்குள்ள புலிகேசி தொகுதியில் தனது வேட்பாளரை களம் இறங்கிய நிலையில், பாஜக மேலிடம் கேட்டு கொண்டதற்காக தனது அதிகாரபூர்வ வேட்பாளரை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது … Read more

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன் அறிவிக்கப்பட்டார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பும் புலிகேசி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. பின்னர் ஏற்பட்ட வேட்பு … Read more

அண்ணாமலை ஒரு கோமாளி! செந்தில் பாலாஜி தாக்கு

அண்ணாமலை ஒரு கோமாளி! செந்தில் பாலாஜி தாக்கு

அண்ணாமலை ஒரு கோமாளி! செந்தில் பாலாஜி தாக்கு. திமுக – பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். ரபேல் வாட்ச் பில்லை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி ரபேல் வாட்ச்க்கான பில்லை வெளியிட்டார். மேலும் ரபேல் வாட்ச் எனது நண்பர் சேரலாதனிடம் இருந்து தான் வாங்கியதாகவும் குறிப்பிட்டார். இதனை … Read more

பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்!  பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்! 

பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்!  பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்! 

பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்!  பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்!  அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட  நிலையிலும் எப்போதும்போல “ஒருங்கிணைப்பாளர்”  என்றே ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறார். திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் விழா மாநாடு நடைபெறுகிறது. நேற்றைய தினம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் எடப்பாடி தரப்பை கடுமையாக சாடியதுடன், அதிமுக விதிகளையும் தெளிவாக கூறினர். “அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மையார்,எம்ஜியார்க்கு தந்தது.அது எடப்பாடி பழனிசாமிக்கு … Read more

அன்று 2G-ஆல் திமுக ஆட்சி கவிழ்ந்தது! தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி 

அன்று 2G-ஆல் திமுக ஆட்சி கவிழ்ந்தது! தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி 

அன்று 2G-ஆல் திமுக ஆட்சி கவிழ்ந்தது! தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் … Read more

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 மணி நேர கட்டாயம் வேலை சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் ,தொழிற்சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 12 மணி … Read more