அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரம் – அவையில் காரசார விவாதம்!!

அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரம் - அவையில் காரசார விவாதம்!!

அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரம் – அவையில் காரசார விவாதம்!! அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் காவல்துறை முறைப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 32 ஆண்டு காலம் அதிமுக தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட இயக்கம் அதிமுக என்றும், தலைமைக் கழகத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு கும்பல் தாக்கியதாகவும், இதுபோன்ற சம்பவம் … Read more

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!! ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது குறித்து வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், மார்ச் 23 ஆம் தேதி, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல் … Read more

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு 

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு 

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு ’மதம் மாறிய கிறித்தவ பட்டியலின பிரிவினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானம் ’தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு’ நேரெதிரானது! இந்த தீர்மானத்தின் மூலம் திராவிட ஸ்டாக்கிஸ்டுகள் ’முதலை கண்ணீர்’ வடிக்கிறார்கள்; அவர்களின் கரிசனம் ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஊளையிடுவதற்கும்’ சமமானது! திமுக அரசின் பிற்போக்குத்தனமான தீர்மானத்தால் எரிமலையாய் வெடிக்க இருக்கிறது தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றப் போராட்டங்கள்.!சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே … Read more

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, அந்த பதவிக்கு நான் ஆசையும் படவில்லை. ஒவ்வொரு டுவிட்டர் பதிவுக்கும் பதிலுரை எழுத வேண்டிய தேவையில்லை என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு எதிர்கட்சிகள் மீது நம்பிக்கை வளர்ந்து சிறந்து கொண்டிருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் மற்றும் அரிமா சங்க … Read more

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! தமிழகத்தின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் மிக சிலரே இன்றளவும் மக்களின் நினைவலைகளில் வருவர். அப்படி ஒரு அரசியல் தலைவர் தான் கருணாநிதி. அவரது ஆரம்ப கட்ட கால அரசியல் நுழைவு என்பது சாதாரணமாக அமையவில்லை, இவரது எழுத்து திறமையும், பேச்சு திறமையும் தான் இவரை அரசியலின் உச்சானி கொம்பிற்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது. தன்னுடைய அசாத்திய பேச்சு திறமையால் மற்ற அரசியல் … Read more

மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் – கனிமொழி!!

மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - கனிமொழி!!

மாணவர்கள் அரசியலை புரிந்து கொண்டு இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என மதுரையில் கனிமொழி பேச்சு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த 142வது கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி பேசியதாவது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக துவக்கப்பட்ட தென் தமிழகத்தின் முதல் கல்லூரி அமெரிக்கன் கல்லூரி. தமிழகத்தில் 80 ஜாதிப் பிரிவுகள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். மற்ற … Read more

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!!

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!!

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!! தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 2023 ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதி நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் துறை வாரியாக அத்துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது சட்ட மன்றத்தில் ஆளும் திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர் … Read more

முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!

முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!

சட்டப்பேரவையில் முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் துரைமுருகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த மன்றம் ஒரு உயர்வானது . நாமெல்லாம் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். நம்ம தொகுதியில் உள்ள 2.5 லட்சம் பேரில் நமக்கு தான் அந்த பாக்கியம் கிடைத்தது. இந்த மன்றத்தில் நாம் இருந்தோம் என்பதே நம்முடைய வருங்கால சந்ததியருக்கு ஒரு பெருமை. இந்த மன்றத்தில் நீண்ட காலம் பெரிய பெரிய … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை இறுதி விசாரணைக்கு வருகின்றன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, இடைக்கால உத்தரவு எதுவும் … Read more

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழிசை செளந்தரராஜன் கருத்து 

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழிசை செளந்தரராஜன் கருத்து 

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழிசை செளந்தரராஜன் கருத்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுவது அவரது உரிமை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மசோதாவிற்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணையிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுவது அவரது உரிமை, எனக்கு மசோதா வந்தால் அதை அலசி ஆலோசிக்க காலாவகாசம் தேவை ஆளுநர் என்ற முறையில் … Read more