பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதிரடி முடிவு. பாஜக தரப்பில் 212 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியான சூழலில், பல மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியின் எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷட்டரும் ஒருவர். அவருக்கு … Read more

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஐந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது, மேலும் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என்பதும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள் … Read more

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் !

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் !

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் ! தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் அவரது மகன், மருமகன், அமைச்சரவை சகாக்கள் உட்பட அனைவரின் சொத்து பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டார். இந்த பட்டியல் குறித்து அண்ணாமலை பேசும் போது அதிமுக என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் சொத்து பட்டியலை கட்டாயம் வெளியிடுவேன் என கூறி இருந்தார். அண்ணாமலையின் … Read more

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி?

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி?

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி திமுக அமைச்சர்கள் அதிக அளவு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறி அது குறித்த பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார், அந்த பட்டியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஊடகங்களும் விவாதிக்க வில்லை அது ஏன் என பாஜக தமிழக துணை … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து வருட காத்திருப்புக்கு பின் திமுக ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் திமுகவின் தேர்தல் அறிக்கை தான், அந்த வகையில் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் கைபற்றி திமுகவின் ஆட்சிக்கு வலு சேர்த்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடையே அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இதனிடையே வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி … Read more

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் !

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் !

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் ! தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்றும் அதனை விரைவில் வெளியிட போவதாகவும் கடந்த சில மாதமாக கூறி வந்த நிலையில், நேற்று காலை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் திமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியலை முதல் பாகம் என்ற பெயரில் வெளியிட்டார். மேலும் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் இது வரை ஆட்சி செய்த அரசியல் … Read more

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!! அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பன்னீர் தரப்பினர் கடும் விமர்சனங்களை அவர் மீது அள்ளி தெளித்து வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு பன்னீரின் அரசியல் நகர்வுகளை கவனித்து வருகிறார்.  அதிமுகவில் இருந்து தன்னை வெளியேற்றியதால் எடப்பாடிக்கு எதிராக ஒரு மாபெரும் பொது கூட்டத்தை கூட்ட தனது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் … Read more

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டிற்கு சசிகலா, தினகரன், ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாடு குறித்து … Read more

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை! சசிகலா அறிவிப்பு.

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை! சசிகலா அறிவிப்பு.

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை – சசிகலா!! அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தன்னை முழுவதுமாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பிய சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக அனைவராலும் முன்மொழியப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா பின்னர் நடந்த குளறுபடியால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு … Read more

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுத்த உடன் எடப்பாடி மற்றும் பன்னீர் இடையே மோதல் போக்கு அதிகரிக்க தொடங்கியது, இதனை அடுத்து பொதுக்குழு சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் இரு குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் யின் வலது கரமாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற விசாரணையின் போது எடப்பாடி மற்றும் அவரது … Read more