சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்!! போலீசார் விசாரணை!!

Liquor bottles hoarded in Visika administrator's house near Chidambaram!! Police investigation!!

சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்!! போலீசார் விசாரணை!! சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1726 புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் விசிக பிரமுகர் மீது வழக்கு பதிவு, தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

Former minister Jayakumar comments about Vijay's political entry!

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து! இந்திய அரசியலில் திரைப்பட நடிகர்களின் நுழைவு என்பது தொன்று தொட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் அரசியல் என்னும் மைதானத்தில் நுழைந்து வெற்றி பெற்றவர்களும் ஏராளம், தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். குறிப்பாக தமிழக அரசியல் களம் என்பது சற்று வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இங்கு எத்தனையோ நடிகர்கள் மற்றும் பொது அமைப்பினர் அரசியலில் நுழைந்தாலும் அதில் ஜொலித்தவர்கள் சிலர். அரசியலுக்கு வரவேண்டும் என்றால் … Read more

திமுகவின் சொத்து பட்டியல்.. அண்ணாமலைக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி போட்ட 15 நாள் கெடு!

DMK's property list.. RS Bharati on behalf of DMK gave Annamalai a 15-day ban!

திமுகவின் சொத்து பட்டியல்.. அண்ணாமலைக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி போட்ட 15 நாள் கெடு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன், முதல்வரின் சகோதரி கனிமொழி கருணாநிதி, தமிழக அமைச்சர்கள் கே என் நேரு, ஏ வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன்,பொன்முடி, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், பொன் கௌதம … Read more

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!!

Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

திமுக அமைச்சர்களின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல் வெளியீடு! யாருக்கு எவ்வளவு சொத்து அண்ணாமலை அறிவிப்பு!! தமிழக பாஜக தலைவராக கர்நாடக மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது என்றால் அது மிகை ஆகாது, தினம் தோறும் திமுக மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் குற்ற சாட்டுக்கள் கூறி வந்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வண்ணம் திமுக அமைச்சர்கள் அவ்வப்போது ஏதாவது ஒன்று … Read more

நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்கள்!! ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்த ஆளுநர்!!

நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்கள்!! ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்த ஆளுநர்!!

இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது, ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 11க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும் ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக் கொள்ளலாம் அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை, மடியில் … Read more

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!!

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!!

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!! தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும் என தெரிவித்துள்ள அவர் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு … Read more

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு. கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.இதன் தொடர்ச்சியாக … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்தார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததை அங்கீகரிக்க கூடாது எனவும் கோரிக்கைபல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்

வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது - அமைச்சர் ராஜகண்ணப்பன்

வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமக உறுப்பினர் GK மணி சொல்வது போல ஒரு மாதத்தில் தரவுகள் எடுக்க முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசு செயல்பட முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிக … Read more

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கு தான் தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து  3 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்க ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதோடு, வரும் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லையென்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைகழக தேர்வுகளில் … Read more