அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு!! விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கல்!!

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு!! விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கல்!!

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் நாளை முதல் வழங்கப்படுகிறது. முதல் விண்ணப்பப் படிவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கி துவக்கி வைக்கிறார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபெற்றவுடன் முதல் அறிவிப்பாக அதிமுக சட்ட திட்ட விதிமுறைப்படி உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் 5 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவித்தார் அந்த அறிவிப்பின்ப்படி … Read more

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!!

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!!

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!! தமிழகத்தை கடந்த வாரம் உலுக்கிய அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விசாரணை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களை கொடூரமான முறையில் அவர்கள் பற்களை பிடுங்கி கொடுமை படுத்தியது அம்பலம் ஆனது. மேலும் டிஎஸ்பி பல்பீர் சிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தற்போது பாளையங்கோட்டை அரசு … Read more

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!! அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தோற்றுவித்த போது பல்வேறு விதிகளை விதித்திருந்தார். அதன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது அதிமுக. ஜெயலலிதா இருந்த போதும் அதே நிலையை கடைபிடித்து வந்தார். இதனை தொடர்ந்து தற்போது அதிமுகவில் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமியும் எம்ஜிஆர் வகுத்த விதிகளை … Read more

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு புதிதாக ஐந்து நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் தராமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் புதிய சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா படுகைகள் பாலைவனம் போல ஆகிவிடும் ஏற்கனவே … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு! கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு பன்மடங்கு வசதி கொண்ட பேருந்து நிலையத்திற்கு பணிகள் தொடங்க அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தொடர்ந்து வேலைகள் நடந்து வந்தது. சேலத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் வணிக … Read more

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.! நாட்டின் தலைநகரான டெல்லியில் சமுக நீதி மாநாடு என்ற பெயரில் அணைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் உள்ள மராட்டிய அரசின் இல்லத்தில் நடைபெற்றது. முற்றிலும் புதுமையான முறையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என பல மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், … Read more

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!!

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் - முன்னாள் அமைச்சர் அன்பழகன்!!

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!! அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு, எழுச்சியை பார்க்கும்போது நாடாளுமன்றத் தேர்தல், பொதுத் தேர்தல் எது வந்தாலும் தர்மபுரி மாவட்டத்தின் அதிமுக தான் வெற்றி பெறும். மக்கள் முழுமையாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையாக ஏற்றுகொள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை நிரூபிக்கும் விதமாக சேலத்தை நோக்கி படையெடுத்து வருகிறது. … Read more

பேரிடர் மீட்புக்கான செயல்பாடுகள் தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி!!

பேரிடர் மீட்புக்கான செயல்பாடுகள் தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி!!

பேரிடர் மீட்புக்கான செயல்பாடுகள் தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி!! பேரிடர் மீட்பு உட்கட்டமைப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். உட்கட்டமைப்பு என்பது வெறும் வருவாயை தருவதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அணுகலும் மீட்பு திறனும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் பெயரிடர் காலங்களில் யாரையும் விட்டுவிடாமல் அனைவருக்கும் சேவையாற்றுவதாக உட்கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். பேரிடர் காலங்களில் இயல்பு வாழ்க்கை வெகு விரைவாக மீட்டுக் கொண்டு வரப்படுவதை … Read more

அதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!!

அதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!!

அதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!! டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் பாஜகவின் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது. கேட்ட கேள்விக்கு கோபத்தில் அதானி விவகாரத்தை மீண்டும் ஒருமுறை தாக்கி பேசிய ராகுல் காந்தி, அதானியின் ஷெல் நிறுவனத்தில் … Read more

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு – மா சுப்ரமணியம்!!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு - மா சுப்ரமணியம்!!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு – மா சுப்ரமணியம்!! உதகை அருகே இத்தலார் பகுதியில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.  உதகையில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆய்வு என பல்வேறு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இத்தலார் பகுதியில் ஆய்வுவிற்க்கு சென்ற போது மருத்துவம் சார்ந்த பல்வேறு … Read more