மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!
மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி! மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டில் இயக்கப்படும் 11 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது … Read more