திமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்த திருமா! தலைமைக்கு பறந்த புகார்

Thirumavalavan MP

திமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்த திருமா! தலைமைக்கு பறந்த புகார் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததுக்கு அப்போதைய ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக கூறப்பட்டாலும், திமுக அமைத்த பலமான கூட்டணியே அதற்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் இந்த பலமான கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் தரப்பில் ஒரு வேட்பாளரும், ஓபிஎஸ் தரப்பில் வேறொரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. இதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் … Read more

அரசியலுக்காக இப்படியும் பண்ணலாமா? மருத்துவர் ராமதாசுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு – உண்மையென்ன?

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

அரசியலுக்காக இப்படியும் பண்ணலாமா? மருத்துவர் ராமதாசுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு – உண்மையென்ன?   பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வீட்டில் மது பாட்டில் இருப்பதாக புகைப்படம் வைரலாகி வருகிறது. அதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது வதந்தி என்று தற்போது நிரூபனமாகியுள்ளது. மது ஒழிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் பிரச்சாரத்தில் மது ஒழிப்பு வாக்குறுதிகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் கட்சி பாட்டாளி மக்கள் … Read more

ஒரே நாடு ஒரே வரி என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது! மக்களவையில் கனிமொழியின் அனல் தெறிக்கும் பேச்சு! 

ஒரே நாடு ஒரே வரி என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது! மக்களவையில் கனிமொழியின் அனல் தெறிக்கும் பேச்சு! 

ஒரே நாடு ஒரே வரி என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது! மக்களவையில் கனிமொழியின் அனல் தெறிக்கும் பேச்சு!  மக்களவையில் இன்று நடந்த கூட்டத்தில் பாஜகவை தாக்கி திமுக எம்பி கனிமொழி பேசினார்.  இதில் அவர் மத்திய அரசு தமிழக அரசின் பரிந்துரைகளை கேட்பதில்லை. எங்களது விவாதங்களைக் கேட்க நேரம் ஒதுக்குவதில்லை என்று குற்றம் சாட்டினார். மக்களவையில் அவர் பேசியதாவது, இந்த நாடு ஒரே நாடு! ஒரே வரி! ஒரே சந்தை! ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக … Read more

அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் அணி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் அணி செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இதனால் அதிமுகவில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர், இரட்டை இலை முடங்கி விடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற உழைப்போம் என்றும் தெரிவித்தனர். இன்று காலை அதிமுக சார்பில் தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த … Read more

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!  பிரபல தெலுங்கு நடிகர் தனது மனச்சோர்வு போராட்டங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியில் நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு மனச்சோர்வு இருப்பதாகவும் அதை சமாளிப்பது தனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பற்றி கூறினார். மேலும் தனக்கு 17 வயது இருக்கும் பொழுது … Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓபன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓபன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓ பன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்பு என்பது நடக்கவே நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதசாகுவிடம்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து  கூறுகையில் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு … Read more

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன்.

We are working with a sense of unity to win the by-elections - Sengottaiyan.

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாடோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே … Read more

எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு? கு.ப.கிருஷ்ணன் சொன்ன பதில்!!

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு? கு.ப.கிருஷ்ணன் சொன்ன பதில்!! ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? இபிஎஸ் ஓபிஎஸ் சந்திப்பு நிகழுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சுவாரசியமான பதிலை கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வெவ்வேறு வேட்பாளரை அறிவித்தனர். இதனால் அதிமுகிவில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்!

Good news for train passengers; Now you can order food through WhatsApp!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்! ரயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 8750001323 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் செய்தால் இருக்கைக்கே உணவு வந்துவிடும். முதற்கட்டமாக குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளியிடமிருந்து கிடைககும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று IRCTC தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், இந்திய ரயில்வேயின் … Read more