வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்! லட்சுமி கடாட்சம் தரும் அஞ்சரைப்பெட்டி:நல்ல நாள் பண்டிகை தினம் என்றதுமே நம்முடைய கவனத்தில் முழுவதும் இருப்பது பூஜை அறை தான். இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். அந்த சிந்தனையோடு சேர்த்து வீட்டையும் சுத்தம் செய்யக்கூடிய வேலையை நாம் கவனிக்க … Read more

ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

மூலவர்: ரங்கநாத பெருமாள் அம்மன்/ தாயார்: ரங்கநாயகி தாயார் தலவிருட்சம்: புன்னாக மரம் தீர்த்தம்: பெண்ணையாறு நெய்வைத்தியம் ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு நாள் தோறும் நெய்வேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயோதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நெய் வைத்தியங்கள் படைக்கப்படுவதுமுண்டு. ஆதிதிருவரங்கம் திருத்தளத்தில் கோவிலின் தானிய களஞ்சியம் பிரம்மாண்ட தோற்றத்துடன் காட்சி தருகிறது. இந்த நெற்களஞ்சியம் 3 பாகமாக பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டனர். கீழ்பாகம் சிறுதானியமும், நடு பாகம் கம்பும், மேல் பாகம் … Read more

சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த குரு பகவான்!

குரு பகவான் ஆங்கிரஸ முனிவருக்கும், சித்ராதேவிக்கும், பிறந்தவர் இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு, ஒரு சகோதரன், ஒரு சகோதரியும், பெற்ற குருவிற்கு மகன் ஒருவர் உண்டு, அவர் பெயர் பரத்வாஜர். குரு பகவான் நவக்கிரகங்களில் 5வது இடத்தை பெறுகிறார், இவர் மிகவும் சுபத்தன்மை பெற்றவர், இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார் குரு பகவான், ஒரு ராசியை கடக்க ஒரு வருடத்தை எடுத்துக் … Read more

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திருப்பூரை சேர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது, அதனால் போக்குவரத்திற்கும் இடையூறு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அதேபோல சிலைகளை நீர் … Read more

கன்னி தெய்வ வழிபாடு!

கன்னி தெய்வ வழிபாடு!

ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னி பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன், உணவு சர்க்கரை பொங்கல் அதிரசம் அல்லது பணியாரம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும். அதோடு இறந்து போன கன்னிப் பெண்ணின் வயதிற்கு ஏற்றவாறு உடை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், போட்டு, … Read more

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்! நமது முன்னோர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு என கூறுவார்கள். அந்த வகையில் கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. பொதுவாக கோகுலாஷ்டமி என்பது குழந்தை கிருஷ்ணனின் புகழை கூறுவதாகும். மேலும் தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தாவர். … Read more

பூம்பாறை நவபாஷாண முருகன் கோவில்!

பூம்பாறை நவபாஷாண முருகன் கோவில்!

நாட்டிலிருக்கின்ற அனைத்து கோவில்களிலும் ஐம்பொன், வெண்கலம் மற்றும் கற்களாலான சிலைகள் தான் இருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள 2 கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் ஏற்படுத்தப்பட்ட அபூர்வமான சிலைகள் இருக்கின்றன. அதாவது பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, அதேபோல பூம்பாறை மலையிலிருக்கின்ற குழந்தை வேலப்பர் முருகன் சிலை. கொடைக்கானலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது பூம்பாறை கிராமம் இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கே வர முடியும் என சொல்கிறார்கள். உலகிலேயே நவபாஷாண சிலைகளை ஏற்படுத்தி பிரதிஷ்டை … Read more

ஆச்சரியமூட்டும் அதிசயமான அம்மன் கோவில்கள்!

ஆச்சரியமூட்டும் அதிசயமான அம்மன் கோவில்கள்!

நாடு முழுவதும் பல சிறப்புகள் மிக்க ஏராளமான அம்மன் கோவில்களிருக்கின்றன. அதில் ஆச்சரியமூட்டும் 3 அம்மன் கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். லால்குடி சப்த ரிஷிஸ்வரர் கோவிலின் அம்பிகை, ஸ்ரீ ப்ரவிருத்தஸ்ரீமதி என்றழைக்கப்படுகிறார். இவர் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் கொடுத்த அம்பாள் என்று சொல்லப்படுகிறது. சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார் அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலித்து வருகிறார். நித்திய கல்யாணியாக மடிசார் புடவையுடன் எப்போதும் காட்சி கொடுக்கும் அம்பாள் தன்னுடைய காதுகளில் … Read more

கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் மறந்து கூட செய்து விடாதீர்கள்!

கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் மறந்து கூட செய்து விடாதீர்கள்!

எப்போதும் கோவிலில் அவசர அவசரமாகவோ அல்லது கோபமாகவோ பூஜை செய்வதோ வாங்குவதோ கூடாது. காலை சுத்தம் செய்யாமல் கோயிலுக்குள் செல்லக்கூடாது. கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக நடந்து செல்லக்கூடாது, நிறைமாத கர்ப்பிணி பெண் தலையில் எண்ணென் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாரோ அப்படி நடக்க வேண்டும். மூர்த்திகளை தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதையோ செய்யக்கூடாது. கோவிலிலுள்ள திருவிளக்குகளை கையாள் தூண்டி விடவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ, கூடாது. அதேபோல இறைவனுக்கு நெய் … Read more