இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!!

Tomorrow is a local holiday for this district!! Happy News!!

இந்த மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை!!  வெளிவந்த ஹேப்பி நியூஸ்!! செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி ஆகும். நாளை ஆடி மாதத்தின் முதலாவது வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷமான நாளாகும்.  அந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்வது வழக்கம். ஆடி மாதம் முழுவதிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. நாளை வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. … Read more

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!!  தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் … Read more

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!  லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இதோ சில ஆன்மீக பரிகாரங்கள்!! வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் ஸ்ரீம் என எழுதி அதைச் சுற்றிலும் ஆறு மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு … Read more

பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!! 

Good news for devotees!! 10 darshans in one day Super arrangement by Hindu Charity Department!!

பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!!   ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை தரிசனம் செய்ய அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற திங்கட்கிழமை ஜூன் 17ஆம் தேதி ஆடி மாதம் பிறக்க இருக்கிறது. தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதத்திற்கு என்று எப்போதும் தனி சிறப்பு உண்டு. ஆன்மீக மாதம் மற்றும் அம்மனுக்கு உகந்த … Read more

இன்றைய ராசிபலன்!!  Today rasi palan!! ஜூலை 14/07/2023!!

இன்றைய ராசிபலன்!!  Today rasi palan!! ஜூலை 14/07/2023!!

இன்றைய ராசிபலன்!!  Today rasi palan!! ஜூலை 14/07/2023!! மேஷம் மேஷ ராசிக்காரர்களே இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களே இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக … Read more

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??   ** சித்திரை, வைகாசி, ஆனி, தை, ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர். மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும். **சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையை தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். அதேபோல் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கிணறு வெட்டினால் அது … Read more

பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!! 

பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!! 

பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!!  கோவிலில் திருடப் போன கொள்ளையன் கடவுள் பாடல் பாடி பத்து ரூபாய் காணிக்கை வைத்துவிட்டு உண்டியலில் இருந்து ரூ.5000ஐ கொள்ளையடித்து சென்றான். அரியானா மாநிலத்தில் உள்ள ரிவாரி மாவட்டம் துருஹிரா என்ற பகுதியில் இந்து மத வழிபாட்டுத்தலமான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் நேற்று மாலை பக்தர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர் வழிப்பாட்டு … Read more

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!! 

Allowed to visit this temple for four days ahead of Amavasai!! Forest department notification!!

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!!  விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி மாத  … Read more

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!!  பெண்கள் இயல்பாகவே மகாலட்சுமியின் அம்சமாக உள்ளனர். அவர்களுடைய செயலும், சொல்லும் குடும்பம் நடத்தும் முறையும், அந்தப் பெண்ணிற்கு மட்டுமல்லாமல் அவள் குடும்பத்திற்கே மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். இதில் சில சூட்சுமங்கள் நிரம்பி உள்ளது. எனவே குடும்பத்தில் இந்த பத்து தவறை பெண்கள் செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் எச்சரித்து உள்ளன. அப்படி என்ன தவறுகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம். 1. … Read more

பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!!

பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!!

பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!! நம் வாழ்வில் பிரச்சனை என்றாலே நாம் இறைவனை நாடி தான் செல்வோம். அதன் பிறகு, ஜோதிட சாஸ்திரப்படி அவரவர் குலதெய்வத்துக்கோ, பரிகார தலங்களுக்கோ சென்று வழிபாடு செய்து பரிகாரம் செய்திடுவோம். பரிகாரங்களை சரியாக செய்து முடித்திடும் நாம், பரிகாரம் பலன் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை செய்ய தவறுகிறோம். பொதுவாக பரிகார பூஜைகள் செய்திட பிரசித்த பெற்ற தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி போகும் போது நாம் … Read more