ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை!! உண்மையை உடைத்த பயிற்சியாளர்!!

Rajasthan team player Jaiswal Panipuri is not sold!! Coach who broke the truth!!

ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை!! உண்மையை உடைத்த பயிற்சியாளர்!! நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வரும் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை என்று அவருடைய பயிற்சியாளர் தற்போது தெரிவித்துள்ளர். நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோரின் இந்திய உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்று சிறப்பாக விளையாடினார். பிறகு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் … Read more

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!!

yesterdays-fight-in-the-ipl-match-harbhajan-singh-shared-memories

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!! நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி அவர்களுக்கும் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவருடைய பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இந்த … Read more

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

Get ready CSK MI fans!! Ticket sale for CSK - MI match begins!!

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூரு அணிகள் உள்பட மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிக்கான டிக்கெட்டுகளை … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!!

Big problem for the Indian team in the World Test Championship!! Key Players Suffering From Injury!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த … Read more

சண்டையில் முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி!! கோஹ்லி மற்றும் கம்பீர் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு அபராதம்!!

The match between Bangalore and Lucknow ended in a fight!! Kohli and Gambhir continue to fine another player!!

சண்டையில் முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி!! கோஹ்லி மற்றும் கம்பீர் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு அபராதம்!! ஐபிஎல் என்று அழைக்கப்படும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை, பொங்களூரு, மும்பை, லக்னோ, குஜராத் உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. நேற்று பாஃப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற … Read more

கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டி!! இரண்டாவது இடத்தை பிடித்து கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் சாதனை!

கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டி!! இரண்டாவது இடத்தை பிடித்து கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் சாதனை!

கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டியில் இரண்டாவது இடத்தை கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் பிடித்து சாதனை. முதல் இடத்தை முதன் முதலாக பெண் ஒருவர் பிடித்தார். பாரிசில் நடைபெற்ற கோல்டன் குளோப் ரேஸ் எனப்படும் பாய்மர படங்களுக்குக இடையிலான சர்வதேச போட்டியில் ஆசிய கண்டத்தில் இருந்து முதல் முதலாக ஒருவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கேரள மாநிலம் சங்ஙனாசேரி பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரான அபிலாஷ் டோமி என்பவர் பயானத் என்ற பாய்மர … Read more

‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI இல் சேர்க்க வேண்டும்! சிறுவர்கள் கோரிக்கை!

'பெத்தாங்' விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI இல் சேர்க்க வேண்டும்! சிறுவர்கள் கோரிக்கை!

‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI(இந்திய விளையாட்டு ஆணையம்)-யில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதுச்சேரி ஸ்டேடியத்தில் விளையாடி வலியுறுத்தினார். 1907-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜூலெஸ் லீனோர் என்பவரால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் ‘பெத்தாங்’. பழங்காலத்தில் மரப்பந்துகளை வைத்து கிரேக்கர்கள் விளையாடிய ஒரு விளையாட்டுதான் பெத்தாங்குக்கு முன்னோடி என்று சொல்லலாம். கிரேக்கர்களுடைய இந்த விளையாட்டு, ரோம் வழியாகத் தெற்கு பிரான்ஸுக்குச் சென்று, அங்கு பெத்தாங்காக மாறியது. பிரான்ஸில் மரப்பந்துகளுக்குப் … Read more

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது!

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது!

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் டெல்லி காவல்துறை சரண் சிங் மீது இரண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரண் சிங் தான் ராஜினாமா … Read more

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஏமாற்றிய போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபுவின் லீலைகள் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு என்ற போலி மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுள்ளதாக  கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றியயுள்ளார். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என சொல்லி அந்த பகுதி மக்களையும் ஏமாற்றியுள்ளார். இந்தநிலையில் போலி மாற்றுத்திறனாளி வினோத் பாபு சொல்வதெல்லாம் பொய் என்று தமிழக அரசுக்கு … Read more

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டிஒய் சந்திரசூட், வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தீவிரமானவை என்றும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் தெரித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். ஒரு சிறுமி உள்ளிட்ட 7 வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக கபில் … Read more