ஜூனியர் உலக கோப்பை போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா!

ஜூனியர் உலக கோப்பை போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா!

ஜூனியர் உலக கோப்பை காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மெஹரோப் அதிகமாக 30 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ரவிகுமார் 3 விக்கெட்டும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் … Read more

இவர்கள் இருவரும் உலக கோப்பையை வென்று தருவார்கள்! சச்சின் நம்பிக்கை! யார் அவர்கள்?

இவர்கள் இருவரும் உலக கோப்பையை வென்று தருவார்கள்! சச்சின் நம்பிக்கை! யார் அவர்கள்?

இவர்கள் இருவரும் உலக கோப்பையை வென்று தருவார்கள்! சச்சின் நம்பிக்கை! யார் அவர்கள்? விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரியின் பதவி காலமும் முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த … Read more

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா? ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூ.12 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடிக்கும், மொயீன் அலி ரூ.8 கோடிக்கும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் … Read more

சிறிய தவறால் பெரிய கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணி!

சிறிய தவறால் பெரிய கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணி!

கடந்த 2007ஆம் வருடம் நடந்த ஐசிசி முதல் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியை சார்ந்தவர்கள் தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் பக்கம் ஆட்டம் இருந்த சூழ்நிலையில், மிஸ்பா உல் ஹாக் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு சற்று சறுக்கல் உண்டானது. … Read more

இந்தியாவுடன் போதும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிப்பு! இந்தப் படை இந்தியாவை சமாளிக்குமா?

இந்தியாவுடன் போதும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிப்பு! இந்தப் படை இந்தியாவை சமாளிக்குமா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியதீவுகள் அணி 3 டி 20 கிரிக்கெட் போட்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி முதல் ஒருநாள் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்பின்னர் டி20 போட்டிகள் 16ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள், இதில் இங்கிலாந்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 53 பந்துகளில் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் அடித்த … Read more

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!!

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!!

ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான இடங்கள் தேர்வு! இடங்களை முன்கூட்டியே புக் செய்துள்ள பி.சி.சி.ஐ!! புதிதாக இரண்டு அணிகள் மற்றும் மெகா ஏலம் என இந்தாண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் பிசிசிஐ குழம்பி வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என … Read more

சென்னை வந்தடைந்தார்! தோனி காரணம் என்ன?

சென்னை வந்தடைந்தார்! தோனி காரணம் என்ன?

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு மெகா ஆக்சன் நடைபெறுவதால் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று தோனி சென்னை வந்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மட்டுமில்லாமல் அணியில் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் போன்ற முக்கிய … Read more

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தற்போது இந்தியா தென்னாபிரிக்க அணியுடன் விளையாடி வருகிறது. அதே நேரம் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருக்கக்கூடிய இந்திய அணி, இந்த முறை எப்பாடுபட்டாவது தென் ஆபிரிக்க அணியை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் சென்றது. ஆனால் அந்த அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது இதன்மூலமாக டெஸ்ட் … Read more

15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு!

15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு!

15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு! வருகிற ஐபிஎல் 2022 சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த முறை மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில், புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக ஏற்கனவே உள்ள எட்டு அணிகளில் இடம்பெற்றுள்ள … Read more

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. விருதுநகரில் நடந்த முதலாவது கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. அதோடு தொடரிலும் 10 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை … Read more