நெல்லையா திருப்பூரா? டிஎன்பிஎல் கிரிக்கெட்!

நெல்லையா திருப்பூரா? டிஎன்பிஎல் கிரிக்கெட்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நல்லை மற்றும் திருப்பூர் அணிகள் நேற்றைய தினம் சந்தித்தனர். ஐந்தாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகின்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டங்களில் திருச்சி வாரியர் 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியையும், திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியையும், வீழ்த்தினர் டிஎன்பிஎல் போட்டியில் 10-வது லீக் ஆட்டம் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற்றது. … Read more

விரைவில் பாமிற்கு திரும்புவார்! ஷிக்கர் தவான் நம்பிக்கை!

விரைவில் பாமிற்கு திரும்புவார்! ஷிக்கர் தவான் நம்பிக்கை!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 50 ரன்கள் விளாசினார் கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளில் 46 எடுத்திருக்கிறார். இலங்கை அணியின் சார்பாக சமீரா ஹசரன்கா தலா 2 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். அதன் பின்னர் விளையாடிய … Read more

டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்பு !! குத்துசண்டை நீச்சல் உளிட்ட பல விளையாட்டுகளில் இந்தியா வெளியேற்றம்!!

Tokyo Olympics: Mirabai's chance to win gold !! India expelled from many sports including boxing and swimming !!

  டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்பு !! குத்துசண்டை நீச்சல் உளிட்ட பல விளையாட்டுகளில் இந்தியா வெளியேற்றம்!! டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 வது நாளுக்கு இந்தியா ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்தது.  ஃபென்சர் பவானி தேவி 32-வது சுற்றுக்கு வெளியேறுவதற்கு முன்பு பெண்கள் தனிநபர் சபர் போட்டியில் 2 வது சுற்றுக்கு முன்னேறினார். அதன்பிறகு ஏமாற்றங்கள். குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ்குமார் 32 போட்டிகளில் சீனாவின் எர்பீக் துஹெட்டாவுக்கு எதிராக 0-5 என்ற கோல் … Read more

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு … Read more

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. 29 போட்டிக்கும் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் 14வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 லீக் ஆட்டங்களினை துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகள் நடத்தப்படும் … Read more

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 … Read more

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்!

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்!

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி நேற்று காலை ஐந்து முப்பது மணி அளவில் ஆரம்பமானது. இந்தியாவின் சார்பாக யாஷஸ்வினி தேஸ்வால், மனு பாகர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். மொத்தம் ஆறு தொடர் ஒரு தொடருக்கு 10 சுடுதல் என மொத்தமாக 60 முறை சுடவேண்டும். ஒருமுறை இலக்கை துல்லியமாக கணித்து சுட்டு விட்டால் 11 புள்ளிகள் கிடைக்கும். யாஷஸ்வினி 1 முதல் 6 தொடர்களில் 94, 98, … Read more

டிஎன்பிஎல்! 16 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்திடம் விழுந்தது திருப்பூர் அணி!

டிஎன்பிஎல்! 16 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்திடம் விழுந்தது திருப்பூர் அணி!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 40 ரன்களை சேர்த்தார். அபிஷேக் 38 ரன்கள் சேர்த்தார். இதனைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன் அணி களம் கண்டது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட் … Read more

சுழற்பந்து வீச்சில் இடம்பெறப் போவது யார்? இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்!

சுழற்பந்து வீச்சில் இடம்பெறப் போவது யார்? இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றைய தினம் ஆரம்பமானது. இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் டி20 தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. ஒருநாள் போட்டி முழுவதுமே பிரித்விஷாவிற்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, … Read more

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 73 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனை இடம் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற … Read more