தோனி பற்றி சுரேஷ் ரெய்னா தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்

தோனி பற்றி சுரேஷ் ரெய்னா தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்

சச்சின் டெண்டுல்கர் ட்ராவிட் உள்ளிட்டோர் செய்யாத ஒரு செயலை கூட டோனி தனக்கு செய்தது தொடர்பாக சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரின் நட்பு தொடர்பாக தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட்டிலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, இருவருமே மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இவர்களுடைய நட்பு தொடர்பாக பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட அனேக விமர்சனங்களும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் … Read more

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா?

s this the child of our cricketer Natarajar! Do you know what he has given to his daughter at this age?

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா? நமது கிரிக்கெட் வீரர் நடராஜ் நமது தமிழ்நாட்டு மக்கள் மனதில் பெருமளவு இடத்தை பெற்றுள்ளார்.இளம் வீரராக இருந்தாலும் பல தடைகளை த்னாடியே இந்த இடத்தி பெற்றுள்ளார்.இவரது கடந்த கால வாழ்க்கை அனைத்து இளைஞர்களுக்கும் பெரும் முன்னுதாரமாக இருக்கும்.இவர் தனது 19 வயதிற்கு மேல் தான் கிரிக்கெட்டின் முழு விவரங்களையும் கற்றுக்கொண்டார். இவரது அம்மா சேலம் அருகே சினனப்பம்பட்டி கிராமத்தில் … Read more

தோனியின் பிரமாண்ட விவசாய தோட்டம் !! பிசினஸ் ல் ஆர்வம் காட்டும் தோனி!!

Dhoni's huge agricultural garden !! Dhoni interested in business !!

தோனியின் பிரமாண்ட விவசாய தோட்டம் !! பிசினஸ் ல் ஆர்வம் காட்டும் தோனி!! மகேந்திர சிங் தோனியினை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார் என்றே கூறலாம். ஏன் எனில் இந்திய கிரிகெட்டினை உலகத்திற்கு எடுத்து சென்ற மாபெரும் வீரர். கடந்த 2011ம் ஆண்டில் உலக கோப்பையில் இந்தியா உலக கோப்பையை வென்றதில் தோனிக்கும் முக்கிய பங்கு உண்டு. இப்படியாக கிரிக்கெட் வீரராகவும் கூள் கேப்டனாகவும் வலம் வந்தவர் தோனி. பின் அறக்கட்டளை மூலம் பல உதவிகளையும் செய்து … Read more

அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அணியின் வீரர்கள் பாதுகாப்பிற்காக பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அணியின் வீரர்கள் பாதுகாப்பிற்காக பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய அணி வீரர்கள் தொடராக வெளியாகி இருக்கின்ற தகவல் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இழந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தொடருக்கு இன்னும் மூன்று வார காலம் அவகாசம் … Read more

தோனியை தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்!

தோனியை தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. இவருடைய துணிச்சலைக் ஆகவே நாடு முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், எம்எஸ் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை … Read more

அவர் மட்டும் பாமிற்கு திரும்பி விட்டால் போதும் உலக கோப்பை வசப்படும்! முக்கிய வீரர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு!

அவர் மட்டும் பாமிற்கு திரும்பி விட்டால் போதும் உலக கோப்பை வசப்படும்! முக்கிய வீரர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு!

இந்திய அணியில் ஒரு முக்கிய வீரர் மட்டும் சரியான பாமிற்கு திரும்பி விட்டால் உலக கோப்பையில் வெல்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம் கணித்து இருக்கின்றார்.டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. முதலில் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த உலக கோப்பை தொடர் நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டது. … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய க்ரிஸ்கெய்ல்! விழுந்தது ஆஸ்திரேலிய அணி!

ருத்ரதாண்டவம் ஆடிய க்ரிஸ்கெய்ல்! விழுந்தது ஆஸ்திரேலிய அணி!

கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் அணியின் தலைவர் நிக்கலஸ் பூரன் நிலையான ஆட்டமும் ஒன்றிணைந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வருவதற்கு உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3 க்கு 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முந்தி இருப்பதோடு தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இதற்கு முன்னதாக முதலில் மட்டை வீசிய ஆஸ்திரேலியா அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருந்தாலும் … Read more

யூரோ கால்பந்து போட்டி! 53 ஆண்டுகளுக்குப் பின்னர் சாதித்த இத்தாலி!

யூரோ கால்பந்து போட்டி! 53 ஆண்டுகளுக்குப் பின்னர் சாதித்த இத்தாலி!

யூரோ கால்பந்து தொடரில் கோப்பையை தட்டிச் சென்றது இத்தாலி அணி லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறையில் இங்கிலாந்து நாட்டை விழுத்தியது இத்தாலி. ஐரோப்பிய அணிகளுக்கு இடையில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. லண்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தன்னுடைய சொந்த நாட்டின் ஏழாவது இடத்தில் இருக்கின்ற இத்தாலி நாட்டை நேருக்கு நேர் சந்தித்தது போட்டி ஆரம்பித்த ஒரு நிமிடம் 55 … Read more

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!

The Italian player who teased England! Advice to Eat Lots!

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை! 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 11ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியை சந்திக்காமல் இறுதிச்சுற்றில் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டனில் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் … Read more

டி20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி!! அதிரவைத்த போட்டியாளர்கள்!!

டி20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி!! அதிரவைத்த போட்டியாளர்கள்!!

இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியில் மழை வந்த காரணத்தால் டிஎல் முறைப்படி இந்திய மகளிர் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது டி20 தொடரின் லில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் … Read more