உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!!

World Cup Dream 11 Team!! These are the first 5 players to choose service!!

உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!! உலகக் கோப்பை தொடருக்கான கனவு 11  அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் முதல் 5 பெயர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ளார். வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல அணிகள் கலந்து … Read more

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!!

This is the result if this match is affected by rain!! Asian Cricket Council Action Information!!

மழையினால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால்  இதுதான் முடிவு!! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிரடி தகவல்!! இந்தியா பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்றில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த போட்டியை அடுத்த நாள் நடத்தப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று நடைபெற உள்ளது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற … Read more

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? – ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி!!

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? - ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி!!

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? – ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாகிற்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்து கேள்வி எழுப்பியுள்ளார். ஜி20 மாநாடு குறித்த அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை! ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 31 இன்னிங்ஸ்களில் 2000 ஒருநாள் ரன்களை மிக வேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த நாட்டுக்காக அதிக ஒரு நாள் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் … Read more

ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு !!

ரசிகர்களே... உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை - பிசிசிஐ வெளியீடு !!

ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தப் போட்டி அக்டோபர் முதல் நவம்பரை … Read more

டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? – வெளியான தகவல் – ஷக்கான ரசிகர்கள்!!

டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? - வெளியான தகவல் - ஷக்கான ரசிகர்கள்!!

டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? – வெளியான தகவல் – ஷக்கான ரசிகர்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நீக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. சமீபத்தில் இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அந்த ஆட்டத்தில் … Read more

என்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!

என்னது... ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!

என்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை! இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றத்திற்கு தோனி ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாடு குறித்த அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றப்போகிறார்களா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் … Read more

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்!

இதெல்லாம் சரியே இல்லை... பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா... - சேவாக் காட்டம்!

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்! இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றலாமே என்று கூறி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் வீரேந்தர் சேவாக் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என்று பெயர் வையுங்கள் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலர் சேவாக்கை வெச்சு விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு … Read more

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் - வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்! இந்திய கிரிக்கெட்டில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருந்து வருவது உலகத்திற்கே தெரியும். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட  லக்னோ அணியும், ஆசிபி அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, அந்தப் போட்டியில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. மைதானத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர். விராட் கோலி ரசிகர்கள் கம்பீர் … Read more

அணியில் இவர்களுக்கு முக்கியத்துவம் ஏன்!! ரோஹித் சர்மா கொடுத்த அதிரடி விளக்கம்!!

Why are they important in the team!! Action explanation given by Rohit Sharma!!

அணியில் இவர்களுக்கு முக்கியத்துவம் ஏன்!! ரோஹித் சர்மா கொடுத்த அதிரடி விளக்கம்!! உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அது பற்றி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகிய  இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரில் ஏற்கனவே … Read more