வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட அமைச்சர்! வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட அமைச்சர்! வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!

தற்போது மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் செந்தில் பாலாஜி. ஆனால் இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பணிபுரிந்தார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிய போது பல்வேறு நபர்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு அவர் மீது பலர் புகார் தெரிவித்து வந்தார்கள். அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக … Read more

ஆப்ரேஷன் தாமரை! அலறும் தெலுங்கானா முதலமைச்சர்!

ஆப்ரேஷன் தாமரை! அலறும் தெலுங்கானா முதலமைச்சர்!

இந்தியாவில் தற்போது உள்ள சூழ்நிலையில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இதுவரையில் புதுச்சேரியில் தாய் தூக்காத பாஜக தற்போது என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதே போன்ற ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படுத்திட அந்த கட்சி தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த கட்சி எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது 50 சட்டசபை உறுப்பினர்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து வருகிறது. அப்படி பாஜக 50 … Read more

இந்த 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இந்த 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, … Read more

ஜமேஷா முபின் வீட்டில் சிக்கியது அதி பயங்கர வெடி பொருள்! நல்லவேளை இது நடக்கல பெருமூச்சு விட்ட காவல்துறையினர்!

ஜமேஷா முபின் வீட்டில் சிக்கியது அதி பயங்கர வெடி பொருள்! நல்லவேளை இது நடக்கல பெருமூச்சு விட்ட காவல்துறையினர்!

கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தங்கி இருந்த இடங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது வெடிகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1.5 கிலோ பெண்டா எரித்ரிட்டோல் டெட்ராநைட்ரேட் என்ற அதி பயங்கர வேதிப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவித்ததாவது பெண்டா எரித்ரிட்டோல் டெட்ரா நைட்ரேட் என்பதை சுருக்கமாக பிஈடிஎன் என்று குறிப்பிடுவார்கள். … Read more

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முதல் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.விடாத தொடர் மழை காரணமாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய … Read more

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் … Read more

தொடரும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!!

தொடரும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!!

தொடரும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருப்பத்தூர் … Read more

32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை 32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில் கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் ஊதிய பாகுபாட்டை களைவதற்கான ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இரட்டை ஊதிய முறை அநீதி: … Read more

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது!

I can't ask for forgiveness.. it's not in my blood!

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது! பாஜக ஹிந்தியை திணிக்கிறது என்று திமுக நடத்திய போராட்டத்தை எதிர்த்து, அண்ணாமலை திமுக தான் ஆங்கிலத்தை திணிக்கிறது என்ற போராட்டத்தை நடத்தினார். இது கடலூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் செந்தில் பாலாஜி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் உங்கள் … Read more

Breaking: நன்கொடைகளுக்கு வரி விதிப்பது சரியே! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

No child support if not allowed to see the child? Action order of the High Court!!

Breaking: நன்கொடைகளுக்கு வரி விதிப்பது சரியே! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சில கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து வருகிறது. ஆனால் இது மாணவர்களின் படிப்பிற்கு என்று வசூல் செய்கின்றனர். ஆனால் அந்த தொகை மாணவர்களுக்கு சென்றடைகிறதா என்பது தெரியவில்லை. இவ்வாறு பல கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பதை தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இதற்கு அடுத்தப்படியாக இனி நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்யும் … Read more