பட்டாசு உற்பத்தியாளர்களின் நினைப்பில் மண்ணை போட்ட உச்சநீதிமன்றம்!
நாடு முழுவதும் எப்படி வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்ட உள்ளது விபத்துக்கள் இல்லாத தீபாவளி மற்றும் நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக, பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டுமென்று தெரிவித்தும், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றும், தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம் ஆர் … Read more