இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்!

These are half bonuses! Sudden announcement by the Central Government!

இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்! தமிழக அரசு மக்களுக்கு பல நத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் அளித்து வருகிறது.அவர்களுக்கு அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் முன்னேறி வருவதற்கு மட்டுமே.மேலும் பெண்களுக்கு அவர்கள் படிப்தற்கு உதவித்தொகை அளித்து வருகிறது.குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை கொடுக்கிறது.அதுமட்டுமின்றி பெண்கள் கல்யாணத்திற்கும் நகை,உதவித்தொகை கொடுத்து உதுவுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கான மகப்பேறுக்கும் இதுவரை உதவி செய்து வருகிறது. அந்தவகையில் தமிழக … Read more

களத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!!

Chief who landed on the field! 14 crore project work study !!

களத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!! திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்ற முதலே பல நத்திட்ட பணிகள் நடந்து வருகிறது.அவ்வபோது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாத்தி ரைடு செய்து வருகிறார்.அதாவது திடீரென்று ஏதேனும் துறைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்.சென்ற வாரம் தான் தலைமை செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மனு கொடுக்க வந்தவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.காலை மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் அதனையடுத்து நடைபெற்று … Read more

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

நேற்று கோவில்களை திறக்க போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உட்பட 700 நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சுமார் 700 நிர்வாகிகள் மீது சென்னை கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கோவையில் போராட்டம் நடத்திய கோவை … Read more

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா? கொரோனா தொற்று சீனாவை பிறப்பிடமாக கொண்டது. நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.அந்த வகையில் மக்கள் முதல், இரண்டு என்ற அலைகளை கடந்து தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.இன்றளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல வாழ்வாதாரத்தை நடத்த மக்களால் இயலவில்லை.மக்களும் பழைய நிலைமைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.தற்பொழுது மூன்று வகையான தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்த நிலையிலும் … Read more

2021-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ் பத்திரிக்கை.!!

2021-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ் பத்திரிக்கை.!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 16ஆவது ஆண்டாக போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பிரபல பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் பத்திரிக்கை 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் இருந்து வருகிறார். மேலும், இன்று … Read more

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

Attention Family Card Holders! No more getting stuff without it!

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்! கொரோனா  தொற்று உருவாகி அதிக அளவு தாகம் கொண்ட போது ஊரடங்கு போடப்பட்டது. அப்பொழுது தமிழக அரசு, ரேஷன் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை அளித்தது. இது அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக கொடுக்கப்பட்டது.அதனையடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை செய்லபடுத்துவதாக  கூறினர்.அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கான மாத உதவித்தொகை. திமுக ஆட்சி வெற்றி பெற்றவுடன் ,பெண்களுக்கான மாத … Read more

மக்களின் உரிமையை திமுக தட்டி பறிக்கிறது! பாஜக முன் வைய்த்த குற்றச்சாட்டு!

DMK robs people of their rights! Accusation made by BJP!

மக்களின் உரிமையை திமுக தட்டி பறிக்கிறது! பாஜக முன் வைய்த்த குற்றச்சாட்டு! அந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா ஏற்பட்டதன் காரணமாக முக்கிய மக்கள் கூடும் இடங்கள் பலவும் மூடியே உள்ளது. மக்கள் தொகை மிகுதியாக வரும் பல இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று கோவிலாகும். மக்கள் பலர் மன நிம்மதிக்காக கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒரு விஷயம். எனவே அங்கே எப்படியும் கூட்டம் வருவது சகஜம் என்று நினைத்த பலரும், அரசியல் கட்சிகளும், கோவிலை … Read more

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!!

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!!

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டமொன்றில், முன்னாள் பா பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களது வீட்டு பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக விருதுநகரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த புகாரின் பேரில் எச் ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் … Read more

தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!! 16ஆம் தேதி அம்மா நினைவிடம் செல்கிறார்.!!

தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!! 16ஆம் தேதி அம்மா நினைவிடம் செல்கிறார்.!!

வரும், அக்டோபர் 17ம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் 16 ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் … Read more

சபரிமலைக்கு மாலை போட இருப்பவரா? சபரிமலைக்கு போவதற்கு முன்பு இதெல்லாம் இருக்கிறதா?

சபரிமலைக்கு மாலை போட இருப்பவரா? சபரிமலைக்கு போவதற்கு முன்பு இதெல்லாம் இருக்கிறதா?

சபரிமலைஅய்யப்பன் கோவில் கேரளா மாநிலத்தில் சபரிமலை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு, விரதமிருந்து, இருமுடி கட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு உள்ளே பூஜை செய்யும் அதிகாரம் தந்திரிகளிடமும், கோவிலுக்கு வெளியே … Read more