நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!

Mudumalai Archive to open tomorrow! These people should avoid coming!

நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்! தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பல இழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் மக்கள் சொல்லொனாத் துயரில் இருந்தனர். தோற்று பாதிப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது என்பது நாம் அறிந்த விஷயம் தான். தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்துமே முடங்கின. பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்தும் மூடியதால் பொருளாதார நிலை மிகவும் … Read more

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு! சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள ஃபோரெஷோர் எஸ்டேட்டில் 25 ஏக்கர் நிலத்தில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மைய வணிக வளாகத்தை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ் முத்துசாமி புதன்கிழமை தெரிவித்தார். மாநில சட்டப் பேரவையில் பேசிய முத்துசாமி இந்த வளாகம் சிங்கப்பூர் மற்றும் பிற அரசாங்கங்களுடன் இணைந்து கட்டப்படும் என்றார்.இந்த இடம் ஒரு முக்கிய இடத்தில் இரண்டு முக்கிய … Read more

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! 

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! 

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கின் விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் சாட்சிகளுடன் விசாரணைக்குப் பிறகு நிலை அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு நான்கு வார அவகாசம் அளித்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஆகியோரை விசாரித்த பிறகு வழக்கு நிலுவையில் இருந்ததால் … Read more

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்கள் வளர்த்த எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்கள் வளர்த்த எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.

நாளைய தினம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், உதகை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!

5 lakh increased fund for government employees! Government published in the budget!

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை! தமிழக அரசின் பட்ஜெட்டில் தற்போது ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி, முன்பு மூன்று லட்சத்தில் இருந்தது. தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. அதன்படி இனி குடும்ப பாதுகாப்பு நிதியை ஐந்து லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் … Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்! தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைத் தடுக்க தமிழக அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலங்களை அனுமதிப்பதில்லை என்ற மாநில அரசின் உத்தரவை இந்து எதிர்ப்பு என்று அழைத்தார். இந்து நடைமுறைகளில் தலையிடுவதை நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட ராஜா சமீபத்தில் நடந்த இந்து அல்லாத பண்டிகைகளின் போது … Read more

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

Tortured daughter-in-law locked in separate room for dowry! 4 arrested in family

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது! புதுச்சேரியில் அடுத்த வில்லியனூர் பகுதியில் வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி மருமகள் பெண்ணை தனி அறையில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கனூர் பகுதியில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் செவ்வந்தி இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் … Read more

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு!

This is no longer necessary when constructing a new apartment building! Government of Tamil Nadu told to consider!

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு! தமிழகத்தில் இனி புதிதாக கட்டப்படும் இரண்டு மாடுகளுக்கு மேல் உள்ள கட்டிடங்கள் அனைத்திற்கும் கட்டாயம் பின்தாங்கி வசதி அதாவது லிப்ட் வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இனிமேல் இரண்டு … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி!

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி!

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி! முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக புகாரில் சிக்கி வருகின்றனர்.அந்த வரிசையில் சத்துணவுத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி … Read more

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி!

Police department should punished when lgbt peoples got suffered

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி! சென்னை உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோரை துன்புறுத்தும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில் பின்னர் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர்.இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.இதற்கு இவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும் மதுரையில் இருந்து … Read more