போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்!

DMK deceived people by making false promises! Opposition leader shows budget!

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்! தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021- 2022 நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கூச்சலுக்கு மத்தியிலும் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி … Read more

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா?

Report issued by the Minister! Is there so much funding for these sectors?

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா? இன்று தமிழகத்தின் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம் புதிய திட்டங்கள் குறித்து அறிவித்த நிதி அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவே தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டமுதல் பேப்பர் இல்லா பட்ஜெட் என்பதையும் … Read more

தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! முக்கியக் கடன் தள்ளுபடி.!

Loan discount for women in budjet

தமிழக சட்டமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டது.தமிழக பட்ஜெட் வரலாற்றில் இ-பட்ஜெட் தாக்கல் செய்வது  இதுவே முதல் முறை.தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மகளிருக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்ற பயனாளிகள் அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.மகளிர் சுய உதவிக் … Read more

அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.!

Govt officers asking money for free houses in chennai

அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.! சென்னை புளியந்தோப்பு கே.பி.பி. பார்க் பகுதியில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் குடியேறுவதற்கு பயனாளர்களிடம் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் பணம் கேட்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு பணம் கேட்பது தவறானது என்று தங்கள் பக்க நியாயத்தை முன்வைக்கின்றனர் பயனாளர்கள்.கடந்த டிசம்பர் மாதத்தில் குடிசைமாற்று வாரியத்தால் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. புதிய வீட்டில் குடியேறுவதற்கு மின் இணைப்பு,குடிநீர் இணைப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு பயனாளர்களிடம் ஒன்றரை … Read more

தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.1000 – நிதி அமைச்சர்! பட்ஜெட் தாக்கல்!

தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.1000 - நிதி அமைச்சர்! பட்ஜெட் தாக்கல்!

வரலாற்றில் மிகவும் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்துள்ளார். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக பொறுப்பு ஏற்றபின் முதல் முறையாக நடக்கும் பட்ஜெட் தாக்கல் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை தொடங்கினார். இந்த வரவு செலவு அறிக்கை இந்த நிதி … Read more

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு!

Asia's biggest industrial park in tamilnadu

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு! தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் சென்னை,மதுரை,கோவை என பல நகரங்களிலும் இயங்கி வருகிறது.இதில் பல்வேறு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா ஒன்றை விரைவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழகத்தின் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டமானது நடைபெறுவது வழக்கம்.இந்த கலந்தாய்வுக் கூட்டமானது கோவையில் நேற்று கோயின்டியா வளாகத்தில் நடைபெற்றது.இந்த … Read more

அடுத்த 48 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

அடுத்த 48 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் நடைபெறுகின்ற ஒரு செய்தி குறிப்பில் இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உதகமண்டலம், கோவை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில … Read more

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!

ICourt raises question over porn video case! Brahmin bond filed!

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்! முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களில் வெளியாகின. தற்போது அந்த வீடியோ காட்சிகள் குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு போலீசார், அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த ஆபாச வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு … Read more

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்!

Govt announced lockdown procedures

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்! இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றன.பொது மக்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே வருகின்றனர்.மாநில அரசு தங்களின் கொரோனா தொற்று எண்ணிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கை தளர்த்தியும் தொடர்ந்தும் வருகிறது. இதனிடையே மேற்கு வங்க அரசானது ஊரடங்குக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.இரவு நேர ஊரடங்கில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது அம்மாநில அரசு.இதற்கு முன்பு இரவு 9 மணி முதல் காலை 5 … Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா?

Funds to join the medical staff who died by the corona! So many crores?

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா? கடந்த ஒரு வருடமாகவே கொரோனாவின் தொற்று காரணமாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு மிகவும் நிதி நெருக்கடி மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரை அனுபவித்தோம். அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் என அவர்களது பங்கு எண்ணிலடங்காதது. மேலும் மருத்துவர்கள் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் நம்மளது நிலைமை எல்லாம் என்ன … Read more