கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை!

Anger at the villagers! 5 vehicles on fire! Tense situation!

கிராம மக்களுக்கு வந்த ஆத்திரம்! 5 வாகனங்கள் தீக்கிரை! பதட்டமான சூழ்நிலை! நெய்வேலி அருகே விபத்தில் என்எல்சி தொழிலாளி ஒருவர் பலியாகி விட்டார். அதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம மக்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி 4 லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தன். 45 வயதான இவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி. இவர் … Read more

பேருந்துக்கட்டணம் உயருமா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Have bus fare increasing? Minister opens up

சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறையும் போக்குவரத்து துறையும் பெரும் கடன் சுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.கூடுதல் தகவல் என்னவென்றால் அரசு பேருந்துகள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 55.15 ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.இதனால் போக்குவரத்து துறையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது. பெண்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என்ற திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.அந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து போக்குவரத்து துறைக்கு நஷ்டம் சற்றே அதிகரித்தது.மேலும் அரசு பேருந்துகளின் … Read more

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை! ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார். நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, … Read more

மாத சம்பளம் 8000,மின்கட்டணம் 6000! சேலத்தில் ஏற்பட்ட அவலம்!

monthly-income-8000-but-eb-bill-6000-in-salem

சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இங்கு கடந்த இரண்டு மாதமாக வீட்டின் மின் கட்டணமானது மிக அதிக அளவில் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இங்கு வாழும் பொதுமக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.இந்த குடியிருப்பில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.அதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.இதனால் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அவர்களின் வருமானம் சரியாக இருக்கும்.மேலும் … Read more

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.இந்நிலையில் முதல் அலையில்  இந்தியா அதிகப்படியான முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் என்னவோ உயிர்சேதம் அந்த அளவிற்கு ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து ஒரு வருட காலமாக முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொற்றானது குறைய தொடங்கியது. மக்கள் அரசாங்கம் கூறிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் முதல் அலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டனர்.அதன் … Read more

ஆகஸ்ட் 15 முதல் ரயில்களில் செல்ல இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

must-one-for-train-passengers-from-august-15

ஆகஸ்ட் 15 முதல் ரயில்களில் செல்ல இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! மகாராஷ்டிர அரசு உள்ளூர் ரயில் சேவையில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் பயணிக்கலாம் என அறிவிப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிர தலைநகர் மும்பை நகரமானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும்.அதனால் மும்பையில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பர்.இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிர அரசு ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு மட்டுமே … Read more

காத்திருக்கும் கனமழை! பொதுமக்களே உஷார்!

காத்திருக்கும் கனமழை! பொதுமக்களே உஷார்!

இன்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதேபோல சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி ,தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் … Read more

ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! 

Athur should be turned into a district! MLA Jaisankar petitions in budget attack!

ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்து கொண்டார்.ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் பேசியபோது இந்த கூட்டத்தில் ஆத்தூர் தலைமை இடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க ஒரு தீர்மானம் வைக்க வேண்டும் என்றும் … Read more

நோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்தியாவில் நோய் தொற்று பரவ தொடங்கியது அன்றிலிருந்து இன்றுவரையில் மாநில அரசுகள் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய அரசும் இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. சமீபகாலமாக நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நீடித்து வந்த நிலையில், தற்சமயம் அதன் வேகம் சற்றே குறைந்து இருக்கிறது. ஆனாலும் மீண்டும் அந்த நோய் … Read more

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக! திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது. புகார் வந்ததையடுத்து … Read more