குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!!

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!!

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!! அரசு ஊழியர்களின் அனைவருடைய வருங்கால வைப்பு நிதி இருப்பைத் தெரிந்து கொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை குறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ‘இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி’ முறையை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சேவையை 044-24325050 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமாக பயன்படுத்த … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் நடந்த சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கின்றது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் … Read more

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!! தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதற்கு மிகவும் தீவிரம் காட்டி இருக்கின்றது. மேலும் இந்த நிலையில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே முடிக்காமல் இருக்கும் முக்கியமான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் … Read more

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!!

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!!

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது கடைகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. சிறிது காலங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியதும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது மறுபடியும் இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதன்பின் மீண்டும் முழு ஊரடங்கு … Read more

முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்!

AIADMK promises former minister Consider the ruling party!

முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்! ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பது இதுதான். தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழ் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை … Read more

நம் கால் பாதங்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!

Do you know the number of bones in our feet? Be shocked if you ask !!

நம் கால் பாதங்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!! ஒரு சாதாரண வளர்நத் மனிதனுடைய உடலில் மொத்தம் 206 எலும்புகளை கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடல் கூடிய வேறுபாடுகளை பொருத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக மிக குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில் ஒரு மேலதிக விலா எலும்பு அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகு எழும்பு காணப்படுவதுண்டு. நம் உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? கண்டிப்பாக … Read more

தனது கதாபாத்திரத்தை தல அஜித்துக்கு சமர்ப்பித்த வில்லன்!! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!!

The villain who submitted his character to Thala Ajith !! Flexible incident !!

தனது கதாபாத்திரத்தை தல அஜித்துக்கு சமர்ப்பித்த வில்லன்!! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!! தமிழ் சினிமாவில் 5௦ குக்கு மேல் படங்களை நடித்து ரசிகர்களால் சாக்கோ பாய் என்று அழைக்கப்படும் நடிகர் ஆரியா. இவர் சமிபத்தில் கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். இதைத் தொடர்ந்து நடிகர் ஆரியா தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்துள்ளார். அப்படம் தற்போது ஓடிடியில் வெளிகி உள்ளது. ஆர்யாவின் 30 வது படமாக … Read more

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

தற்போதைய காலத்தில் மழை காலத்திற்கு ஏற்றார் போல ஒரு சுவையான ரெசிபியை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம். கேரளாவில் பெரும்பாலான டீக்கடைகளில் வெங்காய வடை தான் மிகவும் ஸ்பெஷல். மேலும் மழைக்காலம் என்றாலே குழந்தைகள் வீட்டில் காரசாரமாக இருக்கும் உணவு வகைகளை விரும்பி சாப்பிட கேட்பார்கள். அதற்கு ஏற்றார்போல வெங்காய வடை உங்கள் வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்- 4 மைதா மாவு … Read more

சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் இலவசம்!! குதூகலத்தில் ஊழியர்கள்!!

சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் இலவசம்!! குதூகலத்தில் ஊழியர்கள்!!

சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார் இலவசம்!! குதூகலத்தில் ஊழியர்கள்!! எச்.சி.எல். டெக்னாலஜி லிமிடெட் என்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாக கொண்டு உலக அளவில் இயங்குகிறது. இதன் தலைமையகம் இந்தியாவில் உள்ள நொய்டாவில் உள்ளது. இந்த நிறுவனம் தகவல் தொழில் நுட்ப ஆலோசனைகள், தொலைதூர உட்கட்டமைப்பு வசதிகள், பொறியல் நுட்பங்கள், ஆய்வுசார் சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது. இது 31 நாடுகளில் கிளை கொண்டுள்ளது. வானூர்தியியல், ராணுவம். மென்பொருள் உருவாக்கம். கொள்கலன். தயாரிப்பு. … Read more

கர்நாடக முதல்வர் எடியூரப்பா 26 ஆம் தேதிக்கு பின் பதவி விலகுவார் !! ‘தலைமை முடிவுக்குக் கட்டுப்படுவேன்!!’

Karnataka Chief Minister Yeddyurappa will resign after the 26th !! ‘I will be bound by the leadership decision !!’

கர்நாடக முதல்வர் எடியூரப்பா 26 ஆம் தேதிக்கு பின் பதவி விலகுவார் !! ‘தலைமை முடிவுக்குக் கட்டுப்படுவேன்!!’ கர்நாடகாவில் காவலர் மாற்றம் குறித்த பல வார சர்ச்சைக்கு  மத்தியில், முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஜூலை 26 க்குப் பிறகு பதவி விலகுவதாக சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் பதவியில் இதுவரை குதிகால் தோண்டிய யெடியுரப்பா, பெங்களூரில் செய்தியாளர்களிடம், “ஜூலை 25 க்குப் பிறகுதான் அடுத்த கட்டத்தை நான் அறிவேன், பாஜக உயர் கட்டளையின் முடிவுக்கு கட்டுப்படுவேன். கட்சியை வலுப்படுத்தவும், கர்நாடகாவில் … Read more