குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!!
குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!! அரசு ஊழியர்களின் அனைவருடைய வருங்கால வைப்பு நிதி இருப்பைத் தெரிந்து கொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை குறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ‘இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி’ முறையை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சேவையை 044-24325050 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமாக பயன்படுத்த … Read more