மருமகனுக்கு ஆடி சீர் செய்து பெரும் அளவில் பிரபலமான மாமனார் மாமியார்!!

The father-in-law who repaired the Audi for his son-in-law became very famous

மருமகனுக்கு ஆடி சீர் செய்து பெரும் அளவில் பிரபலமான மாமனார் மாமியார்!! தமிழர்கள் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவது போல் தெலுங்கு பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான “ஆஷாதம் பொனாலு” என்கிற பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடி வருகிறார்கள்.இந்த விழாவில் தன் மகளுக்கு தந்தை சீர் செய்வது வழக்கம் தான் தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு பெற்றோர்கள் ஆடிமாத விழாவிற்காக வீட்டிற்கு அழைத்து சீர்வரிசையைப் பரிசாக வழங்குவார்கள். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் … Read more

அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!!

Is this our DT-ya ?? Actress in a sexy outfit !!

அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!! விஜய் தொலைக்காட்சி உலக புகழ் பெற்று தொலைக்காட்சி என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக டிடி என்று அழைக்கிறார்கள். அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தவர். மேலும் எம்ஃபில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் விஜய் … Read more

குலோசிங் பெல்!! பங்குகள் பெரும் சரிவு கண்டது!! இண்டஸ்இண்ட் வங்கி மோசமான நிலையை அடைந்தது!!

Closing Bell: Financial Institutions Traction !! Shares continue to fall !! Deep stock market in red !!

குலோசிங் பெல்!! பங்குகள் பெரும் சரிவு கண்டது!! இண்டஸ்இண்ட் வங்கி மோசமான நிலையை அடைந்தது!!   உள்நாட்டு பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை வாரத்தின் இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழமான சிவப்பு நிறத்தில் வர்த்தகம் மூடப்பட்டது. இது மூன்றாவது நாளுக்கு நேராக சரிந்தது. மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் பெஞ்ச்மார்க்ஸை விட மோசமாக இருந்தன.. உள்நாட்டு பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து மூன்றாவது வர்த்தக அமர்வுக்கு சரிந்தன. எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் சில … Read more

ஆண்ட்ரியா கமிட் ஆயிட்டாங்க!! இனி அவங்களுக்கு ரெஸ்டே கிடையாது!!

Andrea commit ayittanga !! They have no rest anymore !!

ஆண்ட்ரியா கமிட் ஆயிட்டாங்க!! இனி அவங்களுக்கு ரெஸ்டே கிடையாது!! தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. பாடகி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் இவரை நடிகையாக உயர்த்திக் கொண்டார். ஆண்ட்ரியா சென்னையிலுள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். மேலும் ஆண்ட்ரியா … Read more

பொன்னியின் செல்வன் பற்றிய அப்டேட் வந்தாச்சு!! குவியும் விமர்சனங்கள்!!

An update on Ponni's wealth is coming !! Accumulating reviews !!

பொன்னியின் செல்வன் பற்றிய அப்டேட் வந்தாச்சு!! குவியும் விமர்சனங்கள்!! பொன்னியின் செல்வன் இந்த நாவல் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் படைப்பாகும். கி.பி. 1000 ஆம் ஆண்டு இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் பல்வேறு நாடகக் குழுக்களால் மேடை  நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நாவல் 1950 முதல் 1955 வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியானது. மேலும் நாவலுக்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவு … Read more

மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!!

Mettur dam water level has suddenly increased !!

மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!! தென்மேற்குப் பருவமழையின் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடியக் கனமழை தொடர்ந்துப் பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் என்ற அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றன.இந்த இரண்டு அணிகளிலும் இருந்து அதிக அளவுத் தண்ணீர் தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது மெய்யினருவி மற்றும் ஐந்தருவியில் சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தாறுமாறாகக் கொட்டி வருகிறது.இந்த … Read more

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!! முதல்வரின் ஒரே கையெழுத்தில் இன்று ஒப்பந்தம்!!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!! முதல்வரின் ஒரே கையெழுத்தில் இன்று ஒப்பந்தம்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னையில் 17 ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான 33 திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இரண்டு மாத காலமாக தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிரடி முடிவுகளை எடுத்துக் கொண்டு வந்தார். மேலும் நீட் தேர்வு … Read more

கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்!

Husband condemns fake love! The atrocity committed by the wife!

கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்! மைசூர் மாவட்டத்தில், டி.நரசிப்புரா தாலுகாவில் ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராஜூ 50 வயதான இவர். மாண்டியா மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் தாலுகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான உமாவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால்  கணவன்-மனைவியிடையே 22 வயசு வித்தியாசம் இருந்ததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. … Read more

கவினின் அடுத்த கமிட்மெண்ட் எது தெரியுமா?? அட ஒரே பிஸி தான் இவரு!!

Do you know Gavin's next commitment? This is the only busy!!

கவினின் அடுத்த கமிட்மெண்ட் எது தெரியுமா?? அட ஒரே பிஸி தான் இவரு!! தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தனது சின்னத்திரை வாழ்க்கையை ஆரம்பித்தார் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்தான் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். இவர் அதன் பிறகும் ஒரு … Read more

நாடு முழுவதும் JEE தேர்வு இன்று தொடங்குகிறது!! 3 ஆம் கட்ட தேர்வின் முதல் நாள்!!

Nationwide JEE exam starts today !! The first day of the 3rd phase exam !!

நாடு முழுவதும் JEE தேர்வு இன்று தொடங்குகிறது!! 3 ஆம் கட்ட தேர்வின் முதல் நாள்!! பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். வருடந்தோறும் தேசிய தேர்வு முகமை யின் சார்பில் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.இ.இ. 3-ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் இந்த ஆண்டு … Read more