+2 மாணவர்களே இப்படி தான் உங்க மார்க்க கணக்கிட போறாங்க! – ஜூலை 31க்குள் தேர்வு முடிவு! முதலமைச்சர் அறிவிப்பு!

+2 மாணவர்களே இப்படி தான் உங்க மார்க்க கணக்கிட போறாங்க! - ஜூலை 31க்குள் தேர்வு முடிவு! முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக 2020 21 ஆம் ஆண்டு நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதன்படி பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் … Read more

அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு மூன்று கோடியும் வெள்ளி வென்றவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் . 18000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் … Read more

“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!

"நார பயலே செத்த பயலே" டிக் டாக் பிரபலம் "ஜி பி முத்துவுக்கு" எதிராக புகார்!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு எதிராக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. இவரும் ரவுடிபேபி சூர்யாவும் இணைந்து டிக்டாக்கில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. எப்பொழுதும் இருவருக்கிடையே சண்டைகளும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது இவர்கள் 2 பேரும் இணைந்து இருக்கும் வீடியோக்களும் வெளியே வந்தது. இதற்கிடையில் அவரை வேறு மாதிரி சொற்களால் இளைஞர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு … Read more

மருத்துவர்களை காவு வாங்கும் நோய்த்தொற்று பரவல்! இந்திய மருத்துவ சங்கம் கடும் விரக்தி!

மருத்துவர்களை காவு வாங்கும் நோய்த்தொற்று பரவல்! இந்திய மருத்துவ சங்கம் கடும் விரக்தி!

நோய்த்தொற்று பரவலின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலையில் மிக அதிக மருத்துவர்கள் பலியாகி இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கின்றது.இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே வைத்திருப்பார்கள் பரவத்தொடங்கியது. அப்போது இருந்தே அந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். இருந்தாலும் அந்த நோய் தொற்றினை பெரிய அளவில் கட்டுப்படுத்த இயலவில்லை அதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமையால் நோயை கட்டுப்படுத்துவது … Read more

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலையும்! தலையில் அடித்துக்கொண்ட வாகன ஓட்டிகளும்!

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலையும்! தலையில் அடித்துக்கொண்ட வாகன ஓட்டிகளும்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நினைக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாதம் ஒருமுறை நியமிக்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமீபகாலமாக நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைப்பிடித்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தது. … Read more

இரவு முதலே காத்துக் கிடந்த பொதுமக்கள்! மலைத்துப் போன சுகாதாரத்துறை அதிகாரிகள்!

இரவு முதலே காத்துக் கிடந்த பொதுமக்கள்! மலைத்துப் போன சுகாதாரத்துறை அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய தினம் 111 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் இரவு நேரத்தில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொது மக்கள் வெகுவாக ஆர்வம் காட்டி வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் எல்லோரும் இரவிலேயே குவிய தொடங்கி விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. டோக்கன்கள் அடிப்படையிலேயே … Read more

முக்கிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக பதிலளிக்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

முக்கிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக பதிலளிக்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

நோய்தொற்று காலத்தில் பள்ளிகளில் பயின்று வரும் அனேகமாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக, பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள் தங்களுடைய படிப்பை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள் அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவிற்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் சார்பாக பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரையைச் சார்ந்த முத்துச்செல்வம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் நோய்தொற்று காலத்தில் எல்லா பள்ளி … Read more

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வருடமாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸின் முதல் அலையின் பொழுது அதிகமாக பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. ஆறுமாதமாக ஊரடங்கில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது அலை தமிழகத்தை தாக்கியது.   இரண்டாவது அலையில் எக்கச்சக்கமான மக்கள் தமது உறவுகளை சொந்தங்களை பெற்றோர்களை அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனாவின் … Read more

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் உடன் கூறிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. வெகுவாக பரவல் குறைந்ததை அடுத்து ஏழாம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததும், மறுபடியும் மாவட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப் பட்டன. மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனி … Read more

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு … Read more