பிரதமரை சந்தித்து முதல்வர் வைத்த கோரிக்கைகள்! நிறைவேற்றுவாரா மோடி!

பிரதமரை சந்தித்து முதல்வர் வைத்த கோரிக்கைகள்! நிறைவேற்றுவாரா மோடி!

பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் பிரதமரை சந்திக்கதா நிலையில் நேற்று தமிழக முதல்வர் பிரதமர் மோடி அவர்களை புதுடெல்லியில் சந்தித்தார்.   பிரதமரை சந்தித்தது மனநிறைவை தருகிறது என்று மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். 25 நிமிடம் நடந்த உரையாடல் சந்திப்பு முடிவுற்ற உடன் தமிழகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   பேட்டியில் அவர் கூறியதாவது, குரோனா காலகட்டத்தில் பதவி ஏற்றதும் பிரதமரை சந்திக்க முடியாமல் போனது. தமிழகத்தில் குறு … Read more

வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெட்ரோல் டீசல் விலை!

வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெட்ரோல் டீசல் விலை!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல், விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்திய எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த … Read more

அமைச்சர் சொன்ன நற்செய்தி! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

அமைச்சர் சொன்ன நற்செய்தி! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த கல்வி ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.   அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பல்வேறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல மாணவர்கள் உதவி பெறுகிறார்கள். கடந்த ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை என்று புகார் எழுந்த … Read more

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

10 month old baby with mother bone! Mind melting elastic event!

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்! தற்போதைய காலத்தில் மக்கள் பலருக்கு சரியான வேலைவாய்புகள் கிடைக்காமல் வெளிநாடுகளை நாடி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பலர் தனது குடும்பங்களில் உள்ள கஷ்டங்களுக்காக அங்கு பணி செய்து வரும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி கஷ்டத்தை நீக்குகின்றனர்.அவ்வாறு சென்ற பெண்மணிக்கு ஏற்பட்ட சம்பவம் மனதை உருக்கும் அளவிற்கு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் வேலவன் இவருக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் … Read more

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை!

Full curfew again in these districts! Corona number touching peak!

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் கொள்ள நமது … Read more

முதல்வர் கையில் ஓர் விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுவே!

An award in the hands of the Chief Minister! This is the last date to apply!

முதல்வர் கையில் ஓர் விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுவே! ஒவ்வொரு புது வருடம் வரும் போதும் மக்கள் பலவித பிரச்சனைகளை எதிர்நோக்கி தான் செல்கின்றனர்.அந்தவகையில் சுனாமி,புயல்,இதனையடுத்து தற்போது அனைத்து உலக நாடுகளிலும் ஒரே மாதிரியான தொற்று நோய் உருவாகியுள்ளது.இந்த கொரோனா தொற்று உருவாகிய காலம் முதல் மக்கள் பெருமளவு பாதிபிற்குள்ளாகி வருகின்றனர்.மேல் தட்ட மக்கள் எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் தங்களிடம் உள்ளதை வைத்து சமாளித்துக் கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி பாமர மக்களை காப்பாற்றவும் தன்னார்வளர்களும் தற்போது அதிகப்படியானோர் உள்ளனர். … Read more

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய செய்தி! – தமிழக அரசு!

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய செய்தி! - தமிழக அரசு!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை தொழில்நுட்பவியல் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, இல்லை அதை மக்கள் மாற்ற நினைத்தாலோ அரசு செட்டாப் பாக்சை உரிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் மக்கள் வழங்க வேண்டும், அந்த செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர். தமிழக அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி இணைப்புகளை தமிழகம் முழுவதும் … Read more

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் அகற்றம் … Read more

திருவள்ளுவரால் எழுந்த சர்ச்சை! வேளாண் பல்கலைக்கழகம் மீது எதிர்ப்பு!     

Controversy over Thiruvalluvar! Opposition to the Agricultural University!

திருவள்ளுவரால் எழுந்த சர்ச்சை! வேளாண் பல்கலைக்கழகம் மீது எதிர்ப்பு! உலகின் அனைத்து நியதிகளையும் இரு அடிகளில் மக்களுக்கு உணர்த்தியவர் திருவள்ளுவர்.அந்தவகையில் மக்கள் அவரை சாதி சொல்லி சொந்தமாக்கிக்க கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.திருவள்ளுவர் அணைந்திருந்தது காவி உடையாக இருந்தாலும் கூட மக்கள் அதை வைத்து சாதியை குறிப்பிடுவார்கள் அதனால் திருவள்ளுவர் படம் போடப்படும் அனைத்திலும் வெள்ளை நிறத்தையே பொதுவாக வைத்து போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியது. அதனையடுத்து தற்போது தொலைகாட்சியில் குழந்தைகளுக்கென்று பல … Read more

தமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!

தமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!

தெற்கு ரயில்வே துறையானது தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரோனா வின் இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதற்காக பேருந்து போக்குவரத்து அனைத்து மாவட்டங்களிலும் தடை செய்யப்பட்டது. ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்ட வந்தபொழுது கொரொனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைந்து வருவதால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இரயில்கள் செயல்பட்டு வந்தது. குறைந்த எண்ணிக்கையில் … Read more