இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு!

India came in second! Corona increasing day by day!

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஆறு மாதங்களை கடந்தும் தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் … Read more

உஷார் மக்களே! பேராபத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நாளை முதல் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!

corona virus

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் 16ம் தேதி முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. … Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.59,000 – குழந்தை பெற்றெடுக்க எலுமிச்சையை ஏலம் எடுத்த தம்பதி

ஒரே ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.59,000 - குழந்தை பெற்றெடுக்க எலுமிச்சையை ஏலம் எடுத்த தம்பதி

முருகன் வேலில் சொருக்கப்பட்ட ஒரேஒரு எலுமிச்சை பழம் ரூ.59,000 க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ளது பழமையான ரத்தினவேல் முருகன் கோவில். இரட்டை குன்று முருகன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் போது முருகனின் வேலில் சொருக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் விடுவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறப்பு!!  எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்!!

School colleges open again in Tamil Nadu !! Opposing private educational institutions !!

தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறப்பு!!  எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்!! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி,  கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் எடுக்கப்பட்டன. பின் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதனால் கடும் நிதி பற்றாக்குறையில் மூழ்கியது கல்வி நிறுவனங்கள். பின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி கடந்த இரண்டு மாதகாலமாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து … Read more

திமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Case on DMK Kanimozhi! Stalin in shock!

திமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை யார் … Read more

1000  ரூபாய் 1500 ரூபாய் தரம்முண்ணு சொல்லரதை நம்பாதீங்க!! கஜானாவை சுரண்டும் ஆட்சி!! டிடிவி தினகரனின் அதிரடி பேச்சு!!

1000 rupees 1500 rupees standard unbelievable !! The regime that exploits the treasury !! DTV Dhinakaran's action talk !!

1000  ரூபாய் 1500 ரூபாய் தரமுண்ணு சொல்லரதை நம்பாதீங்க!! கஜானாவை சுரண்டும் ஆட்சி!! டிடிவி தினகரனின் அதிரடி பேச்சு!! தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கு வக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்று  மதுரை மாவட்டம் திருமகளை தொகுதியில் அமமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு ஆதரவாக  பிரசாரம் செய்தார் டிடிவி தினகரன் அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது, மதுரையில் திடீரென புகழ்பெற்ற சிலர், அற்பனுக்கு வாழ்வு … Read more

இதுமட்டும் நடந்தால்! தமிழக மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

Modi

பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!!  

Sudden announcement at Tirupati Devasthanam !! Devotees in trouble !!

திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!! தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை.  இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வரும் பதிப்பு எண்ணிக்கை மக்களியே பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திலும் தினமும் கொரானா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக தேவஸ்தானம்  சில புதிய விதிமுறைகளை தீடீரென நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள சில கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமி … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கண்துடைப்பா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ்!

OPS

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 21 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தங்கள் சமூகத்திற்கு மட்டும் தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென 40 ஆண்டுகளாக பாமகவினர் போராடி வந்தனர். ஆனால் அதிமுக இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்ததால் கூட்டணியை விட்டு பாமக விலகும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் … Read more

கொளுத்தும் கோடை வெயில்!! கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!! வேதனையில் பொதுமக்கள்!!

The scorching summer sun !! Hotter than in the last 76 years !! Public in pain !!

கொளுத்தும் கோடை வெயில்!! கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!! வேதனையில் பொதுமக்கள்!! டெல்லியில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 125-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்துள்ளது.  இந்நிலையில் டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் அதிகாரதி வருகின்றது. தலைநகரில் வெப்ப நிலை 40.1 டிகிரி செல்சியர்ஸ் ஆக காணப்பட்டது. கடந்த 1945-ஆம் ஆண்டில் தான் இது போன்ற வேபநிலை பதிவாகி உள்ளதாக வானிலை … Read more