உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை !

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை !

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை ! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தேர்தல் களத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.ராயபுரம் மன்னார்சாமி கோவில் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.அதன்பின் அவர் மாதா கோவில் தெரு,அம்மன் … Read more

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

We are ready to accept Sasikala..Stalin's dramatic speech! Volunteers in shock!

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக தலைவர் திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் முதலில் அனைவரையும் பார்த்து,என்னை உற்சாகமாக வரவேற்த்தமைக்கு நன்றி எனக் கூறினார்.மேற்கொண்டு … Read more

ட்ரெண்டாகும் #குஷ்பு தோசை..! மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

ட்ரெண்டாகும் #குஷ்பு தோசை..! மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு ரோட்டோர கடைரையில் தோசை சுட்டது வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார். அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு முதன் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளதாலும், 4முறை ஸ்டாலின் வெற்றிப்பெற்ற திமுகவின் கோட்டை … Read more

அரை நூற்றாண்டாக செய்யாதவர்கள் இனி எப்பொழுது செய்வார்கள்? சரம்மாறியாகக் கேட்டு திராவிட கட்சிகளை வருதுதெடுத்த கமல்!!

When will those who have not done it for half a century do it again? Kamal upset the Dravidian parties by asking for a series !!

அரை நூற்றாண்டாக செய்யாதவர்கள் இனி எப்பொழுது செய்வார்கள்? சரம்மாறியாகக் கேட்டு திராவிட கட்சிகளை வருதுதெடுத்த கமல்!! தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்கு  வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி  அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் … Read more

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!!

The night curfew has come into effect from tomorrow !! Concerned public !!

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய … Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல்!! குழப்பத்தில் மாணவர்கள்!!

Problem in conducting 12th class general examination as planned !! Students in confusion !!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல்!! குழப்பத்தில் மாணவர்கள்!! கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்யை கட்டுக்குள் கொண்டு வர மதிய அரசு  3 மாதம் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்தது.  3 மாதம் ஊரடங்கு காரணமாக அணைத்து அலுவலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அணைத்தும் மூடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக சில துறைகள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிகையுடன் செயல்ப்பட்டது. இதனால் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for motorists! Sudden announcement by the Central Government!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றால் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் சென்ற வருடம் வாகனம் பதிவு புதுபித்தல்,வாகன உரிமம் புதுபித்தல் என அனைத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை … Read more

இனி தில்லுமுல்லு செல்லாது! தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!

இனி தில்லுமுல்லு செல்லாது! தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் தீயாய் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாகவே ஆயிரத்தைக் கடந்து வந்த கொரோனா தொற்று தற்போது 2 ஆயிரத்தை தொடும் அளவிற்கு நெருங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்ட … Read more

தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட வேட்பாளர்..!

தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட வேட்பாளர்..!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு போட்டியாக வாக்குறுதி அளித்த திமுக வேட்பாளர் எழிலன் நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் அந்த அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி தொகுதி மக்களின் எதிர்ப்பை பெற்றார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் … Read more

அமைச்சரின் மகளா இவர்..? -ஜெயலலிதாவையே மிஞ்சுடுவார் போலிருக்கே..!

அமைச்சரின் மகளா இவர்..? -ஜெயலலிதாவையே மிஞ்சுடுவார் போலிருக்கே..!

தேர்தலில் வியப்பூட்டும் பல நிகழ்வுகள் நடந்தாலும் அமைச்சர் ஒருவரின் மகள் மழை குரலில் தனது தந்தைக்காக அடுக்கடுக்கான வசனங்கள் பேசி வாக்கு சேகரித்தது பார்ப்போரை ரசிக்க வைத்தது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் அரசுக்கு மத்திய அரசுடன் கூட்டணி அமைக்க, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத எதிர்கட்சி இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டுமென்ற குறிக்கோளுடன் வியூகம் அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியை தக்க வைத்து … Read more