இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு!

These vehicles will no longer run on the roads! Action Order!

இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு! இந்த வருடம் விலைவாசிகள் அதிக அளவில் உயர்ந்த நிலையில்.பெட்ரோல்,டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளது.இதனையடுத்து நடுத்தர மக்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தினசரி வாழ்வாதாரம் நடுத்துவதர்கே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தினசரி ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த விலைவாசியை கண்டு பெருமளவு அதிர்ந்துபோய் உள்ளனர்.இக்காரணத்தினால் வாகனங்கள் சிறிது காலத்தில் சாலைகளை செல்வது என்பது பெரும் கேள்விக்குறியாகி விடும்.இதனையடுத்து டீசல் விலை உயர்வை … Read more

அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தற்காலிக வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்த செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக பணியில் வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்தம் வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் தேதி குறிப்பிடாமல் சிறிது மாதம் இந்த வழக்கை நிலுவையில் வைக்கப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்குக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகம் … Read more

மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு!

Curfew enforced again! Action Order!

மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு! சீனாவில் இருந்து விருந்தாளியாக வந்த கொரோனா ஒரு வருடம் இங்கேயே தங்கி பல உயிர்களை காவு வாங்கியது.இதனையடுத்து இயல்பு நிலைக்கு இப்போது திரும்பி கொண்டிருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சில காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதை கட்டு படுத்தும் விதமாக இரவு நேரம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு … Read more

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரம்! பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற கணவன்!

ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். அந்த ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் திருமலை மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னால் திருமலை மனைவி தகராறு செய்துவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் வீட்டைவிட்டு சென்றதற்காக அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என தெரிவித்த திருமலை ராஜேந்திரனை … Read more

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபெற்ற அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கனிமொழிக்கு ஆரத்தி எடுக்க கூட யாரும் அனுமதிக்கவில்லை என்று கனிமொழியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவமானது அந்த சமுதாய மக்களிடம் திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

விவசாயிகள் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! உஷாரான மத்திய அரசு!

விவசாயிகள் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! உஷாரான மத்திய அரசு!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .மத்திய அரசு விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பார்த்தது. ஆனாலும் இது சம்பந்தமாக எந்த ஒரு சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. ஆகவே புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்றைய தினம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் … Read more

பெட்ரோல் விலை உயர்வு! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பெட்ரோல் விலை உயர்வு! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் தான் இருந்து வருகின்றது பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை கடந்து விட்டது. அதேபோல டீசல் விலையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒரு சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கிக் … Read more

வெளியானது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை!

வெளியானது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை!

தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பால் முடங்கிப்போன பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சென்ற மாதம் 19ஆம் தேதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை அடுத்து சென்ற எட்டாம் தேதி ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் ஆரம்பம் ஆயின. மாணவர்களுடைய நலனை மனதில் வைத்து 40 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இந்த அட்டவணையின்படி மே மாதம் மூன்றாம் தேதி பொதுத்தேர்வு … Read more

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

2th man pass without selection! Edipadi Take Action!

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது! கொரோனா பாதிப்பு காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.மே 3 ஆம் தேதி முதல்  பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஆரம்பித்து மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு காலை பத்து மணி முதல் மதியம் ஒன்றரைமணி வரை … Read more

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி!

Ten years later the victory for Congress!

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி! கடந்த 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற லோக்சபா தேர்தலில் காங்கரசுக்கு ஆதரவாக சிவகங்கையில் மத்திய அமைச்சர் சிதம்பரம் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து  அ.தி.மு.க சார்பில் ராஜ்கண்ணன் போட்டியிட்டார்.இந்த லோக்சபா தேர்தலில் 3,334 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக போட்டியிட்ட சிதம்பரம் வெற்றிபெற்றார். இதனையடுத்து சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு பதிவு செய்தார். பத்து ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கை … Read more