நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம்

Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு மற்றும் கட்ட பஞ்சாயத்து என்பது வழக்கமாகிவிட்டது.மக்களும் ஏறக்குறைய இதை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டனர். ஆனால் சமீப காலமாக இதற்கு ஒரு எல்லையே இல்லாமல் அடாவடியாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது இது மாதிரியான புகார்கள் தொடர்ந்து வந்த … Read more

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா!

Such a welcome to Prime Minister Modi who came to Chennai!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா! பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.விமான நிலையத்தில் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் இன்று காலை  10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து ஐ.என்.எஸ்.அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் … Read more

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்!

Public gathering for a kottar and chicken biryani!

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்! சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிக அளவு பணப்புழக்கம்  ஆரம்பித்து விட்டது.தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் சட்டசபை தொகுதியை கைப்பற்றுவதற்கு திமுக மற்றும் அதிமுகவினர்  ஒருவர்பின் ஒருவராக போட்டிப்போட்டு  பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி … Read more

வயது முதிந்தவர்களுக்கு ப்ரீ ட்ரிப்! அரசாங்கம் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

Free trip for country seniors! Government announces announcement!

வயது முதிந்தவர்களுக்கு ப்ரீ ட்ரிப்! அரசாங்கம் அறிவித்த அதிரடி அறிவிப்பு! 6௦ வயதிற்கும் மேற்பட்டோர் சிரமத்திற்கு உள்ளக கூடாது என அரசாங்கம் அவர்களுக்கென்று எம்டிசி பஸ் பாஸ் திட்டத்தை வெளியிட்டது.கொரோனா காரணத்தினால் இந்த திட்டம் கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வரும் வேலையில் மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வயது முதிந்தோர்களுக்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இத்திட்டத்தில் மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும்.6 மாதத்திற்கு இதை வைத்து இலவச பயணம் மேற்கொள்ளலாம்.கொரோனா பரவல் தடுப்புக் காரணமாக இத்திட்டம் கடந்த … Read more

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை!

Woman gang-raped! Police refuse to prosecute!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை! பெண்கள் வெளி உலகத்தில் நடக்கமாடவே  பயமாக இருக்கும் இக்காலத்தில் காவல் துறைதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.ஆனால் இந்த சம்பவம் அதன் தலைகீழாக உள்ளது. சமீபகாலத்தில் ஹைதராபாத்திலுள்ள ஒரு பகுதியில் 27 வயதான பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற அந்நிலையில் காவல் துறையினர் அந்த வழக்கை எடுத்து தீவிரமாக விசாரித்து … Read more

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Do not quit this government job! Use it when it is available!

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஆசிரியர் பணிக்கான வேலைகளை அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 2,098 காலி பணியிடங்கள் உள்ளன.இதில் முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் வந்துள்ளன.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளை மேற்கொள்ளலாம். இந்த தேர்வில் கலந்துக்கொள்ள தேவையான தகுதிகள்: உயிர்வேதியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், நிலவியல், வரலாறு, இந்திய கலாச்சாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் … Read more

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு!

Government of Tamil Nadu has solved the problems of mixed marriages!

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு! இக்கால கட்டத்தில் சாதிகள் இல்லை என்று கூறினாலும் அதன் தொடர்பான பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளன.அதில் ஒன்றான கலப்பு திருமணம் செய்தவர்கள் அவர் குழந்தைகளின் சாதி சான்றிதழில் எவ்வாறு சாதிகளை குறிப்பிடுவது என கோரிக்கைகள் பல காலமாக இருந்து வருகிறது.இந்த பிரச்சனைகளுக்காண   தீர்வினை தமிழக அரசு அளித்துள்ளது. கலப்புத்திருமணம் செய்தவர்கள் அவர்களது குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் சாதியை குறிப்பிட்டு … Read more

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!

All you have to do is make a phone call to get the help of the Tamil Nadu government! Edappadiyar is about to start today!

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்! தமிழக அரசின் உதவியை பெற இனி ஒரு போன் செய்தாலே போதும்! இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்க உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பல புதிய திட்டங்களை எடப்பாடி அரசு அறிவித்து மக்களின் ஓட்டுக்களை கவர திட்டமிட்டு வருகிறது.இதில் குறிப்பாக திமுக அரசு ஆட்சுக்கு வந்த பிறகு செய்யப்போவதாக கூறும் வாக்குறுதிகளை இப்பொழுதே உடனுக்குடன் எடப்பாடி … Read more

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!! வருகின்ற Feb-14ஆம் தேதி டெல்லி வழியாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி.அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதவாறு: ஞாயிற்றுக்கிழமை காலை 7:50 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட இருக்கிறார்.10:35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மோடி, சென்னை விமான நிலையத்தில் 10.40 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிரத்தியேக ஹெலிபேடுக்கு சுமார் 11:00 மணி … Read more

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!! காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,பணம் ஏதாவது இருக்குமா என்று தேடியுள்ளனர். கடையில் பணம் இல்லாததனால்,ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்நிலையில் காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அரசு மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு … Read more