நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம்
நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு மற்றும் கட்ட பஞ்சாயத்து என்பது வழக்கமாகிவிட்டது.மக்களும் ஏறக்குறைய இதை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டனர். ஆனால் சமீப காலமாக இதற்கு ஒரு எல்லையே இல்லாமல் அடாவடியாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது இது மாதிரியான புகார்கள் தொடர்ந்து வந்த … Read more