6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! 

6,7,8 Good news for students!

6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! கொரோனா காரணத்தினால் ஓர் வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.அரசு அறிவிப்பின் படி சில தகவுர்கள் வந்த நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன்  பள்ளிக்குச் சென்று பாடம் படித்து வருகின்றனர். 9,10,11 மற்றும் 12 வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் கொரோனா காரணத்தினால் குறைந்த அளவு பாடத்திட்டமாக மாற்றி பள்ளி கல்வித்துறை … Read more

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல்

Jayalalithaa memorial demolished? Sudden excitement!

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல் டிஜிபி அலுவலகத்தில் மனுக்கொடுக்க வந்த இளைஞரின் மிரட்டலால் திடீர் பரபரப்பு நிலவியது.இக்கால கட்டத்தில் வேலையில்லாமல் லட்சகணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர்.அதில் கொருக்குபேட்டை இளைஞரும் ஒருவர்.இவர் டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுக்க வந்துள்ளார். தமிழக அரசு எனக்கு வேலை கொடுக்காவிட்டால் மறைந்த முதலமைச்சர் அம்மா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி எரிய விடுவேன் என்று மிரட்டயுள்ளார்.இவர் மனுவில் கூறாமல் அங்கு இருக்கும் கவல் அதிகாரியிடம் நேரில் இது குறித்து … Read more

கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!

கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!

கோவில் பிரசாதம் விஷமாக மாறும் அபாயம்:! எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை!!   இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மற்ற அனைத்து இந்து கோவில்களும்,FSSAI என்ற உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் BHOG (Blissful Hygienic Offering to God) என்ற சான்றினை பெற வேண்டும்.BHOG என்றால் மகிழ்ச்சியாக கடவுளுக்கு சமர்பிக்கப்படும் தூய உணவு என்று அர்த்தம். இந்த சான்றிதழை கடந்த ஆண்டு,நெல்லையப்பர் கோவில், பாபநாசம் உலகநாதசுவாமி உள்ளிட்ட கோவில்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில் அனைத்து கோவில்களும் … Read more

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Job opportunity for 10th class graduates!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! நேரு யுவ கேந்திரா சங்கத்தின் நிறுவனத்திடம் இருந்து வேலை வாய்புகள் வெளியிடபட்டுள்ளது.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் 13,026 பணியிடங்கள் உள்ளன.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் National Youth Volunteer என்ற  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. வேலையில்லா காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பை பயன்படுதிக் கொள்ளலாம்.திறமை வாய்ந்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இதை உபயோகித்தும் கொள்ளலாம். 01.04.2021 அன்றைய கணக்கீட்டின் படி 18 வயது முதல்   29 வயது உள்ளவர்கள் வரை National … Read more

உயர்நீதிமன்ற தீர்ப்பு! பணியுமா அண்ணா பல்கலைக்கழகம்!

உயர்நீதிமன்ற தீர்ப்பு! பணியுமா அண்ணா பல்கலைக்கழகம்!

ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட படிப்புகள் அனைத்திற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருக்கிறது. M-டெக், பயோடெக்னாலஜி மற்றும் மற்றும் கம்ப்யூட்டேஷ்னல் டெக்னாலஜி, ஆகிய இரண்டு துறைகளுக்கான மேற்படிப்பிற்காக இந்த வருடம் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது அண்ணாபல்கலைக்கழகம். இதற்கிடையில் இந்த துறையின் படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பம் செய்திருந்த மாணவிகள் குழலி, மற்றும் சித்ரா ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தெரிகிறது. … Read more

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி 16 வயதினிலே படத்திலே நடித்த நடிகர் ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்தது நான் தான் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த, மருத்துவத் துறையைச் சார்ந்த தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவரான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் 2006, 2011 … Read more

பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

TN Govt Announcement for SSLC Students-News4 Tamil Online Tamil News2

பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு பள்ளிகள் மீண்டும் திறப்பு:பிப்.,8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை பின் பற்றி பள்ளிகள் செயல்படலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.. மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் 1  ஆண்டுகாலமாக திறக்காமல்,மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை  படித்து வந்தனர். சில … Read more

இன்ப அதிர்ச்சியளித்த எடப்பாடியார்! அதிர்ந்து போன DMK

Edappadi Palanisamy and MK Stalin

இன்ப அதிர்ச்சியளித்த எடப்பாடியார்! அதிர்ந்து போன DMK தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை கவர தமிழக முதல்வர் எடப்பாடியார் தொடர்ந்து பல  புதிய அறிவிப்புகளை  அறிவித்து வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக ஊரக வளர்ச்சிதுறையில்  பணிபுரியும் துப்புரவு  பணியாளர்கள், துப்புரவு காவலர்கள்,செயலாளர்கள் என அனைவருக்கும் சம்பளம் உயர்வு அளித்துள்ளார்.இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பணியாளர்கள் இதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் ,முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமனி அவர்கள் சென்னையில் தலைமை செயலகத்தில் … Read more

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடும் சசிகலா! சி .வி சண்முகம் பகீர் தகவல்!

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடும் சசிகலா! சி .வி சண்முகம் பகீர் தகவல்!

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யார் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் உறுப்பினர் அட்டையை சசிகலா அவர்கள் புதுப்பிக்கவில்லை அதிமுகவில் அவர் உறுப்பினராகவே இல்லாதபோது கட்சிக் கொடியை பயன்படுத்த எவ்வாறு இயலும் என்று சமீபத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் சசிகலா தரப்பு முப்படைத் தளபதிகளும் புகார் கொடுத்தாலும் கூட அதிமுகவின் பொதுச் … Read more

ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் செய்த மரியாதை! நெகிழ்ந்து போன ராணுவ வீரர்!

ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் செய்த மரியாதை! நெகிழ்ந்து போன ராணுவ வீரர்!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நீமுச் என்ற கிராமத்தில் வசித்து வந்த விஜய் சிங் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார்.அவ்வாறு திரும்பிய அவரை நாட்டிற்காக சேவை செய்து நிறைவாக ஊர் திரும்பிய அவருடைய வருகையை அந்த கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உள்ளங்கைகளை நீட்டி அவருடைய கால்களை தாங்கி வரவேற்று இருப்பது பார்ப்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் செயலாக இருந்தது. தம்முடைய உள்ளங்கைகளின் … Read more