முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

சட்டசபை தேர்தலுக்கு பிறகுதான் பாஜக கூட்டணி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரமானது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் தேர்தலை சந்திப்பதற்காக அதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை … Read more

தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு பொதுமக்களை வந்து சேருமா? ஆப்பு வைக்க பார்க்கும் திமுக!

தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு பொதுமக்களை வந்து சேருமா? ஆப்பு வைக்க பார்க்கும் திமுக!

பொங்கல் பரிசு தொகையாக தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டத்தை அதிமுகவினர் மூலமாக விநியோகம் செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கின்றது. எதிர்வரும் 2021 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத் தொகையுடன் கூடிய 2500 ரூபாய் பணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதற்கான டோக்கன் வழங்கும் பணியானது மிகத் தீவிரமாக நடந்து வருகின்றது. ஆனாலும் பொங்கல் பரிசு தொகை நியாய … Read more

கமல்ஹாசனை வளைத்துப் போட திமுக தலைமை போட்ட அதிரடி திட்டம்!

கமல்ஹாசனை வளைத்துப் போட திமுக தலைமை போட்ட அதிரடி திட்டம்!

மக்கள் நீதி மையத்தை திமுக தன்னுடைய கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கின்ற நிலையில், அடுத்ததாக தொகுதி பங்கீடு செய்வது தான் முக்கியமானது. இந்த நிலையில் வாக்கு வங்கி மற்றும் பிரச்சார பலம் கொண்ட கட்சிகளை தன் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது திமுக. மக்கள் நீதி மையம் தேமுதிக இன்னும் பிற … Read more

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதற்கு ஏற்ப ரஜினியின் மக்கள் சேவையை தாராக மந்திரமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன். கொரோனா லாக்டவுனில் கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், அவர்களுடைய மறுவாழ்விற்கும் ஏற்பாடு … Read more

சிக்னலில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் – சென்னை காவல்துறை!

சிக்னலில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் - சென்னை காவல்துறை!

சென்னையில் பிரதான சாலைகளான நந்தனம் மற்றும் நுங்கம்பாக்கம் போன்ற சாலைகளின் சிக்னல்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர். இதுபோன்று கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது குழந்தைகளை பெற்றோர்களே மற்றும் அந்த குழந்தைகளின் உறவினர்களே பிச்சை எடுக்க  வாடகைக்கு அனுப்பி வைத்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வாடகை … Read more

16 வயது சிறுமியை 600 பேர் கற்பழித்த கொடூரம்:! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

16 வயது சிறுமியை 600 பேர் கற்பழித்த கொடூரம்:! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

16 வயது சிறுமியை 600 பேர் கற்பழித்த கொடூரம்:! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் ஓர் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து,அந்த விடுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுதுதான் மனதை பதறவைக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.அதாவது 16 வயது சிறுமி அங்கு மாட்டிக் கொண்டிருப்பதும்,அந்தத் சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல்தொழில் … Read more

இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்:! புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி!

இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்:! புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி!

இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்:! புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி! கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி உலக மக்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது நோய்த் தொற்று பீதியிலிருந்து படிப்பாக வெளியே வந்த மக்களுக்கு மீண்டும் ஒரு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இங்கிலாந்தில் பரவிய புதிய வகை தொற்று.இந்த புதிய வகை வைரஸானது … Read more

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!! பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமுள்ள கொரோனவைரஸ் பரவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.புதிய வகை கொரோனவைரஸினால் மீண்டும் உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.இது மட்டுமின்றி பல நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு மரபியல் மாற்றம் … Read more

காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!!

காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!!

காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் என்பவர்.இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சண்டையிட்டு,வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வசித்து வந்தார்.கூலி வேலை செய்யும் இவர் இரவு நேரங்களில் சாலையோர கடைகளை உறங்கி வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை இரவு தனது வேலைகளை முடித்துவிட்டு இருளாபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார்.இரவில் நன்றாக உறங்க சென்ற மனிதன் காலையில் பாதி எரிந்த நிலையில் … Read more

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி! ராயக்கோட்டை கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா என்பவர்.இவர் விவசாயம் செய்து வருகின்றார். கிருஷ்ணப்பா நேற்றுமுன்தினம் பைரமங்கலம் -ஓசூர் சாலையில் அவருடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று கிருஷ்ணாப்பாவின் மொபட் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெலமங்கலம் காவல்துறையினர் கிருஷ்ணாப்பாவின் உடலை மீட்டு உடற்கூறு … Read more