வரும் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் முடிவு !

வரும் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் முடிவு !

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதமாக பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்த சூழலில் அண்மையில் மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அதில் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,791 பேர் பாதிப்பு; 80 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,791 பேர் பாதிப்பு; 80 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,80,808 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 80 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,313 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,706 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றா ? அச்சத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் !

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றா ? அச்சத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் !

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தினேஷ் குண்டுராவ் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் … Read more

கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை கல்லூரி இறுதி தேர்வு முடிவுகள் குறித்து ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி பயில விரும்பிய மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக் குறியாகியுள்ளதாக பாமகவின் இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாடு உட்பட இந்தியா … Read more

பிரபல பாடகர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கூகுள் நிறுவனம் !!

பிரபல பாடகர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கூகுள் நிறுவனம் !!

தமிழ் திரை உலகில் சிறந்து விளங்கிய எஸ்.பி.பி அவர்களுக்கு கூகுள் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் சிறந்த விளங்கிய பாடகரான எஸ்பிபி அவர்கள் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இவர் எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன், ரஜினி ,கமல் ,மோகன், ராமராஜன், கார்த்திக், விஜய் ,அஜீத், சூர்யா, உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு பாடலை பாடி கொடுத்துள்ளார். இவர் இசையில் மட்டும் சிறந்து விளங்க அமைப்பதிலும் மற்றும் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்தும் சிறப்பித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு … Read more

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை :! திருச்சியில் அரங்கேறிய சம்பவம்

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை :! திருச்சியில் அரங்கேறிய சம்பவம்

பிறந்த குழந்தையை தொப்புள் கொடியோடு சேர்த்து மூட்டையாகக் கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்படிருப்பதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் அவற்றை பரித்து பார்த்தனர்.அதில் தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை ஒன்று இருந்தது. மேலும் குழந்தையை மீட்டு எடுத்த சம்பவத்தை வீடியோவாக  சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும்,அவர்கள்  அந்த குழந்தையை மீட்டு  அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சேர்த்தனர்.இது … Read more

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு , மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததினால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வ உ சி பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த அலுவலகத்தில் பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் உதவி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு அலுவலக மேற்பார்வையினரான முருகனுக்கு , எதிராக நேற்று … Read more

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை கண்டறிந்த காவல்துறையில் புகார் தெரிவிக்க அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களுக்கு இந்திய மருத்துவ இயக்குனர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அலோபதி மட்டுமன்றி சித்தா, யுனானி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவர்கள் தங்கள் பதிவு செய்த மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் போலி டாக்டர்களை கண்டறிந்து, … Read more

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு

Edappadi Palanisamy and MK Stalin

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் 7 லட்சத்து … Read more

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!

திருச்சி மாவட்டத்தில் பெரியார் சிலை அவமதித்தது குறித்த சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள பெரியார் சிலை ஒன்ருக்கு காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அறிவிக்கப்பட்டதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் ,இதுதொடர்பாக தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,சமூக நீதிக்காக பாடுபட்டு பகுத்தறிவு ஊட்டிய தந்தை பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்திருக்கும் இந்த செயலுக்கு கடும் … Read more