பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தளத்தில் பாஜகவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அந்த நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று விளக்கமளிக்க உள்ளது.   சமீபகாலமாக சமூகவளைத்தளமான பேஸ்புக்கில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   அந்தவகையில், பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாகவும், இந்திய அரசியலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்,   அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா! கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தல்களத்தில் களமிறங்கியது.தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் அதிமுக உடனான கூட்டணி குறித்து இருவேறு கருத்துக்களை கூறியிருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் தேமுதிக … Read more

திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை!

திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை!

திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை! திமுக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்களை இன்று முதல் திமுக தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்றினை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்களை இன்று முதல் தலைமை கழகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும்,பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு … Read more

“பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை

"பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை

பா.ஜ.கவில் பிரபல ரவுடிகளை திட்டமிட்டு சேர்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-   சமீப காலங்களில் பாரதிய ஜனதா கட்சியில் பிரபல ரவுடி களை கட்சியில் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.   சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு கொ canலைக் குற்றங்கள், கொள்ளை மற்றும் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட கல்வெட்டு ரவி என்பவரை தடபுடலான … Read more

விருதுநகரில் திருமணமான மறுநாளே மணப்பெண் தற்கொலை!

விருதுநகரில் திருமணமான மறுநாளே மணப்பெண் தற்கொலை!

விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 27) தச்சு வேலை செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவேதா (வயது 20). செல்வகுமாருக்கும் சுவேதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நவாத்தாவில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த … Read more

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி:! எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க வாய்ப்பு!

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி:! எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க வாய்ப்பு!

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி:! எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க வாய்ப்பு! பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதி உடைய மாணவர்கள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக உயர்கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என்று,இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் அவர்கள் கூறியுள்ளார். இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் 2019 மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட,பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்கல்வி மேற்கொள்ள முடியாத பொருளாதாரத்தில் பின்தங்கிய,தகுதியான … Read more

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் அருகே குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டு வைத்த பெற்றோர்கள் தெரியாமல் தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆம்பூர் ரெட்டி தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் -பவித்ரா தம்பதியர். இவரது மகள் அனன்யா. அனன்யாவுக்கு வயது ஒன்று. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாய்வீடு சென்ற பவித்ரா இங்கேயே … Read more

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு! கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் அறிவித்திருந்தது. ஆனால் சில … Read more

மக்களே எச்சரிக்கை! இதை செய்தால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!

மக்களே எச்சரிக்கை! இதை செய்தால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!

மக்களே எச்சரிக்கை! இதை செய்தால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்! தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு பல்வேறு தளர்வுகள் உடன் எட்டாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் துரிதப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அதன்படி இன்று முதல் … Read more

தமிழகத்தில் மேலும் 5928 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் மேலும் 5928 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 96 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,031 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more