ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

நள்ளிரவில் ஆடு திருட சென்ற நபர் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பரிதாபம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி என்னும் கிராமத்திற்கு ஆடு திருடுவதற்காக ரவி அழகர் மற்றும் செந்தில் ஆகிய மூவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். இதில் செந்தில் என்பவர் பைக்கை ஓட்டி வந்தவர்.அவர் கிராமத்திற்கு வெளியே நின்று விட்டார்.மீதமிருந்த ரவி மற்றும் அழகர் கிராமத்திற்குள்ளே சென்று ஆடு திருட முற்பட்ட போது திடீரென்று சத்தம் கேட்டதால் கிராம மக்கள் அவர்களைப் … Read more

மெர்சல் படத்தில் வரும் 5 ரூபாய் டாக்டர் நிஜத்தில் காலமானார்! ஸ்டாலின், முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்

மெர்சல் படத்தில் வரும் 5 ரூபாய் டாக்டர் நிஜத்தில் காலமானார்! ஸ்டாலின், முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்

வியாசர்பாடியைச் சேர்ந்த புகழ் பெற்ற 5 ரூபாய் டாக்டர் என அறியப்படும் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியிலும் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, சிகிச்சைக்கான கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் 1973-ல் ஸ்டான்லி மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பயின்றதால், மக்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்க … Read more

முறையாக இ-பாஸ் பெறாமல் மக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறிய டிராவல் ஏஜென்சி கையும்களவுமாக பிடிபட்டார்?

முறையாக இ-பாஸ் பெறாமல் மக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறிய டிராவல் ஏஜென்சி கையும்களவுமாக பிடிபட்டார்?

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து தமிழகத்தில் பிற பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் இ பாஸ் பெற்றுத்தந்து அழைத்துச் செல்வதாகக் கூறி வாட்ஸ்அப் (whatsapp) எண்ணுக்கு தகவல் பரவி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கா.அன்பழகன் ,உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் சுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார். அவரக்குறிச்சி கிராம உதவியாளர் சுப்ரமணியன் அந்த எண்ணுக்கு பேசி , சென்னைக்கு செல்ல எவ்வளவு ஆகும் என்று கேட்டபொழுது ரூபாய்.2 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளனர். அந்த பணத்தை டி.டி.டிராவல்ஸ் செலுத்தினால் … Read more

பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலனை:! கனிமொழி வரவேற்பு?

பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலனை:! கனிமொழி வரவேற்பு?

நேற்று சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.அப்பொழுது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்த வரும்நிலையில் அவர்களின் திருமண வயதை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அவர் அந்த உரையில் கூறினார்.இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரைகளின்படி பெண்களின் திருமண வயது … Read more

மக்களே சற்று கவனமாக இருங்கள்:! லோன் வாங்கி தருவதாக பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கல்லூரி இளைஞர்கள்?

மக்களே சற்று கவனமாக இருங்கள்:! லோன் வாங்கி தருவதாக பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கல்லூரி இளைஞர்கள்?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவியுள்ள நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி வங்கி கணக்கில் கொள்ளை முயற்ச்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா பாதிப்பு உள்ளதனால் பணம் பற்றாக்குறையை ஏற்பட்ட நிலையில் நடராஜன், மணி ஆகிய இருவர் சாதகமாக பயன்படுத்தி லோன் பெற்றுத் தருவதாக கூறி வங்கி கணக்கு மற்றும் OTP எடுத்துக்கொண்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட பொழுது 30 மேற்பட்டோர் இது போன்ற செயலில் … Read more

ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.ஏப்ரல்-மே பருவ தேர்வு நடக்கவிருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் முந்தைய செமஸ்டர் தேர்வு முடிவுகளை கணக்கிட்டு தேர்வு முடிவுகளை வெளியிட போவதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல்-மே பருவ தேர்வு முடிவுகளை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என … Read more

தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்

தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் இந்த முடிவிற்கு அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து தோனியின் முடிவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் … Read more

தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பிஇ ,பிடெக் படிப்புகளில் சேர 2020-21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி ,பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை … Read more

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து குணமாகி சென்ற 20% பேர் வேறு விதமான உடல்நலப் பிரச்னைகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது சிலருக்கு இதய பிரச்னை, நிமோனியா, ரத்தம் கட்டுதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எனவே, … Read more

நீதிமன்றங்களை திறக்க பார் கவுன்சில் சார்பாக கோரிக்கை

நீதிமன்றங்களை திறக்க பார் கவுன்சில் சார்பாக கோரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சென்னை உயர் நீதிமன்றம் , உயர் நீதிமன்ற மதுரை கிளையும், கீழமை நீதிமன்றங்களும் வழக்கமான செயல்படாமல் ஊடங்கால் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து தற்பொழுது வரை 150 நாட்களுக்கு மேற்பட்ட நாட்களில் வந்த வழக்குகளை தீர்க்காமல் அப்படியே இருப்பதனால் தேக்கம் அதிகமாக உள்ளதென்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அவர்கள் கூறினார். இருப்பினும் மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் திறந்து நேரடி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.ஆனால் … Read more