நவம்பர் மாதம் வரை இலவசம்:?முதல்வர் அறிவிப்பு

நவம்பர் மாதம் வரை இலவசம்:?முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி தோட்டக்கலை,கால்நடைத்துறை என 42 புதிய திட்ட பணிகளுக்கு ரூபாய் 8.69கோடி செலவில் இன்று அடிக்கல் நாட்டினார்.முன்னதாக கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்து வைத்து பின்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது திண்டுக்கல்லை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் … Read more

கொரோனா சிகிச்சையளிக்க ரு.2500 சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப்படும்:?தமிழக அரசு அதிரடி உத்தரவு?

கொரோனா சிகிச்சையளிக்க ரு.2500 சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப்படும்:?தமிழக அரசு அதிரடி உத்தரவு?

இந்தியாவில் மும்பையை அடுத்ததாக சென்னையில்தான் அதிக கொரோனாத் தொற்று பாதிப்படைந்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.அதிலும் கடந்த வாரம் மட்டும் தினசரி 6000-க்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு வந்தது.இதனால் தற்போது மரணங்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.கடந்த இரண்டு நாட்களாக தினசரி, தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 100 க்கும் அதிகமாக இருக்கிறது.ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் அற்புத சேவை!!

சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் அற்புத சேவை!!

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. குழந்தைகள் வளருவதற்கு தாய்ப்பால் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறைவாக கிடைக்கும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தாய் இல்லாத குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய் பால் என்பது எட்டா கனியாகும். குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பால் எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆகஸ்ட் மாதம் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய் … Read more

பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாட பிள்ளையாராக மாறி கோரிக்கை விடுத்த மக்கள்?

பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாட பிள்ளையாராக மாறி கோரிக்கை விடுத்த மக்கள்?

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்ததுள்ளது.நோய் பரவுதலின் வீரியத்தை தடுக்கும் வகையில் அனைத்து மதம் சார்ந்த விழாக்களும் ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 24ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில்,மதுரை மாவட்ட மக்கள்,விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கொரோனாவை விரட்ட யாகம் வளர்க்க அனுமதி கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புள்ளையார் வேஷம் போட்டுக்கொண்டு மனு அளிக்க சென்றனர்.பிள்ளையார் வேடத்தில் வந்த அவர்களை கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

  ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.5340-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு. மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி … Read more

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை –05.08.2020 ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும்நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ரூ.5209-க்கு … Read more

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

கொரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமான சேவை முடங்கி உள்ளதால், நான்கு மாத காலமாக கர்நாடகாவில் தங்கி, கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொண்டுள்ளார் ஒரு ஸ்பெயின் நாட்டு குடிமகள் ட்ரெசா சொரியானோ. ஸ்பெயினின் நகரமான வலென்சியாவைச் சேர்ந்தவர் ட்ரெசா சொரியானோ (வயது 34). இவர் தொழில்துறை வடிவமைப்பாளராக உள்ளார். இவர் இந்தியா மற்றும் இலங்கையை சுற்றிப் பார்க்க கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவில் கொரோனா … Read more

டெல்லிக்கு சென்றதால் எம்.எல்.ஏ இடைநீக்கமா? மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

டெல்லிக்கு சென்றதால் எம்.எல்.ஏ இடைநீக்கமா? மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக நேற்று காலையில் தகவல் வெளியானது. திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த … Read more

மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எஸ்.வி.சேகர் க்கும் இடையே அவ்வப்போது கடும் வாக்கு வாதம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார் இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் … Read more