பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் தொல்லை தந்த அவலம்! கடுமையாக தண்டிக்க வலியுறுத்தும் ராமதாஸ்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் தொல்லை தந்த அவலம்! கடுமையாக தண்டிக்க வலியுறுத்தும் ராமதாஸ் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த அவலம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நிலவும் நாடக காதல் போன்ற பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரான மருத்துவர் ராமதாஸ் இது … Read more

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும்

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும்

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும் சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் மூலமாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்த முறைகேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கொண்டு வெளி கொண்டு வந்துள்ளார் 10 ரூபாய் இயக்கம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு. உள் நுழைந்து பிறகு State என்ற இடத்தில் TAMIL NADU என்று பதிவிட்டு … Read more

அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம்

Mother and Son involved Prostitution with the name of Love

அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம் தன்னை நம்பி வந்த காதலியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வாலிபரை தக்க சமயத்தில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்பாக்கம் அருகிலுள்ள புதுப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த பெண் ஒருவர் சென்ற மாதம் 21 ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை … Read more

சமூக நீதியை சீரழிக்க துணிந்த பல்கலைகழகம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

சமூக நீதியை சீரழிக்க துணிந்த பல்கலைகழகம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் காலங்காலமாக கடைபிடித்துவரும் சமூக நீதியை சீரழிக்கும் வகையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுக்கு 54 ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல ஆண்டுகளாக சமூக நீதிக்காக போராடி வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பாரதிதாசன் பல்கலை.யில் இடஒதுக்கீட்டு முறை மாற்றம்: விசாரணை வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி பாரதிதாசன் … Read more

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!! கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் படந்தாலுமூடு என்ற பகுதி சோதனைச் சாவடியில் வழக்கம்போல காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். உதவி ஆய்வாளர் வில்சன் அவ்வழியே வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார். காரில் இருந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட சோதனையை தொடர்ந்த போது திடீரென காரில் இருந்த … Read more

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்! தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்; தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!! தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் அடிப்படையில் அரிசி, ஏலக்காய், கரும்பு, சர்க்கரை, உலர் திராட்சை ஆகிய பொங்கல் பரிசு உணவு வகைகளும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. இன்றிலிருந்து வரும் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும், பொருட்களை சரியான நேரத்தில் வாங்காதவர்கள் 13 ஆம் தேதி வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் … Read more

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி. இவரின் மகளான திவிதாவும் மேல்பாடி காலனியை சேர்ந்த இம்மானுவேல் மகன் சியாம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் திவிதாவின் பெற்றோருக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை. கடந்த ஜனவரி இரண்டாம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பெங்களூரில் திருமணம் செய்துவிட்டு … Read more

காமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்! மனம் திறந்த பத்திரிக்கையாளர் பனிமலர்

Panimalar Panneerselvam-News4 Tamil Latest Online Tamil News

காமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்! மனம் திறந்த பத்திரிக்கையாளர் பனிமலர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் … Read more

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; அன்றே எச்சரித்த ராமதாஸ்!

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; “அன்றே எச்சரித்த ராமதாஸ்! சம்பவம் 1 : தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசார் வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி 3 இளைஞர்கள் டிக் டாக்கில் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு வீடியோ எடுத்தனர். இந்த விசயம் காவல்துறைக்கு தெரியவர மூன்று இளைஞர்களையும் அழைத்து எச்சரித்தது மட்டுமில்லாமல், தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் 8 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் வேலையை தண்டனையாக கொடுத்தார்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் … Read more

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்! சேலம் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த டேவிட் என்பவர் மீது தனக்கு வேலை தருவதாக கூறி வாங்கிய 4.25 லட்சம் பணத்தை திருப்பி தராமல் பணமோசடி செய்ததாக சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அஸ்ரப் அலி என்பவர் சூரமங்கலம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இன்ஜினியரிங் படிப்பு முடித்த அஸ்ரப் அலி வேலை தேடி பெங்களூர் தனியார் நிறுவனத்தின் நேர்முகத் … Read more