கணவனின் ஆண்குறியை அறுத்து கொன்ற மனைவி!! தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!

The wife killed her husband by cutting off his penis

அரியலூர்: தினமும் குடிபோதையில் கொடுமை செய்து வந்த கணவரை ஆத்திரம் தாங்க முடியாமல் கொடூரமாக கொலை செய்த மனைவி. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சின்னப்பா மற்றும் பச்சையம்மாள். இவர்களுக்கு பாலமுருகன் எனும் மகனும் பானுபிரியா எனும் மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். பானுப்ரியா அருகில் தாமரைக்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மகள் பானுபிரியா இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். … Read more

கௌதம் அதானி சென்னையில் யாரை சந்தித்தார்? தமிழக அரசு அதிரடி பதில்!!  

Tamil Nadu government's response to the question raised by the Arapor movement, "Who did Gautam Adani meet in Chennai?"

Tamil Nadu Govt: “சென்னையில் கௌதம் அதானி யாரை சந்தித்தார்” என்று அறப்போர் இயக்கத்தால் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில். கடந்த சில மாதங்களுக்கு முன் 25000 கோடி ஊழல் செய்து இருப்பதாக அதானி நிறுவனமான  எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட்  மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம்  (சோலார் பேனல்) வழங்க 20 நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறது  அதானி நிறுவனம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து … Read more

தமிழ்நாடு குப்பை தொட்டியா? கேரளா அரசின் சதி வேலை!!

Political leaders are against the dumping of garbage in Kerala on the borders of Tamil Nadu

Tamil Nadu:கேரளாவில் உள்ள குப்பை கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டி வருவதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக கேரள எல்லைப் பகுதி மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் கேரளா மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளில் குப்பைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக வாடிக்கையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த குப்பைகளில் மனிதனுக்கு திங்கு விளைவிக்க கூடிய சுற்றுச்சூழல் மாசக்கும் பொருட்கள் இருக்கிறது. மருத்துவக் கழிவுகள்,பிளாஸ்டிக் குப்பைகள், … Read more

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த மனைவி!!

Comedian Vivek's wife's interview on death is going viral

Actor Vivek: காமெடி நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த பேட்டி வைரலாகி  வருகிறது. தமிழக திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் விவேக். தனது காமெடி வாயிலாக பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனைகளை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். இவர் தனது 59வது வயதில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 தேதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு முந்தைய நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கொண்டார். கொரோனா நோய் இந்தியாவில் 2020 … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவு!!

Tamil Nadu government has decided to give 1000 rupees per month to female students studying higher education under innovation women scheme

Tamil Nadu Govt: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்குகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்தப்பட்டது. 2-ஆம் … Read more

கலைஞர் கனவு இல்லத்  திட்டம்!! கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக அரசு!!

Additional allocation of Rs.400 crore for kalaignarin kanavu illam project

kalaignarin kanavu illam : கலைஞர் கனவு இல்லத்  திட்டத்துக்கு  கூடுதலாக ரூ.400 கோடி  ஒதுக்கீடு செய்த ஆணை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் பொது மக்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு குடிசை வீடுகளை  புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதற்காக தமிழக அரசு “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து. இந்த திட்டத்தின்படி 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் … Read more

தங்கம் வாங்குபவர்களுக்கு சர்ப்ரைஸ்!! குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!!

Today, a piece of Sawaran Aparana Gold sells for Rs.57,080

gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.57,080-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக விலை உயரத் தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்து  தங்க நகைப்  பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து இதுக்கு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தான் காரணம் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் … Read more

உயரப்போகும் ஆட்டோ கட்டணம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

உயரப்போகும் ஆட்டோ கட்டணம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோகளுக்கான புதிய வாடகை கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2013இல் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.63 க்கும், டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் … Read more

இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரம்.. எடப்பாடிக்கு வந்த பிரஷர்!! டெல்லி கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

The issue of the double leaf symbol.. Pressure came to Edappadi!! Action order by Delhi Court!!

ADMK: இரட்டை இலை சின்னம் வழங்குவது குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்து காரசார விவாதம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர் செல்வத்தை அடிப்படை பதியிலிருந்து நீக்கம் செய்தது முதல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணி உபயோகித்துக் கொள்ளும் படி கூறினாலும், அதன் … Read more

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியை  தியாகியாக்குவதா? பாஜக கண்டனம்!!

BJP condemns depiction of Coimbatore blast suspect as martyr

bjp: கோவை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருப்பவரை தியாகி போல் சித்தரிப்பு பாஜக கண்டனம். கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை மாநகரில்  13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத செயலில் சுமார் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்பு சதி திட்டத்தில்  முதன்மை    காரணமாக இருந்தவர்  தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவர் பாட்ஷா. இவர் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் சிறை … Read more