தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியது தீபாவளி வியாபாரம்!! ஜவுளி, தங்கம், பட்டாசு அபார விற்பனை!!

Diwali business in Tamil Nadu crossed Rs.60 thousand crores

Tamilnadu: இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜவுளி, தங்கம், பட்டாசு விற்பனை ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி. தமிழகத்தில் மட்டும் இந்த தீபாவளி பண்டிகைக்கு தங்கம், ஜவுளி, பட்டாசு விற்பனை ரூ. 60 ஆயிரம் கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீப ஒளி என்கிற தீபாவளி திருநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் நோன்பு இருப்பவர்கள் வியாழக்கிழமையும் இல்லாதோருக்கு … Read more

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒருமுறை டெபாசிட் செய்தால் 4,50,000 ரூபாய் வட்டி!!

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒருமுறை டெபாசிட் செய்தால் 4,50,000 ரூபாய் வட்டி!!

போஸ்ட் ஆபீஸில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஐந்து ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்களும் உள்ளது. முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் சுமார் ரூ.4,50,000 வட்டியினை பெற முடியும். இதனால் முதலீட்டாளர்களும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதுகாப்பான முதலீட்டு திட்டம் வேண்டுமென நினைப்பவர்கள் போஸ்ட் … Read more

கடந்த ஆண்டை விட மது விற்பனை சரிவு!!குடிமகன்களின் நிலையில் மாற்றம்!!

Liquor sales decline compared to last year!! Change in the status of citizens!!

Chennai: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை ரூ.29 கோடி சரிவு என அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை என்பது கொடிக்கட்டி பறக்கிறது. அந்த அளவிற்கு குடிமகன்கள் நிறைய உள்ளார்கள். இந்த வகையில் சொந்த ஊர் சென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டனர். இதற்காக முந்தைய நாளே, மது வகைகளை அதிகம் … Read more

கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது!!

Gandashashti festival started in Tiruchendur with Yagasala Puja!!

திருந்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு சுமார் 1:30 மணியளவில் விஸ்வருப தீபாராதனை முடித்து, 2 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 5:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இதனை அடுத்து கடலில் பத்தர்கள் புனித நீராடி … Read more

இவர்களுக்கு இனிமேல் மின் இணைப்பு வழங்க கூடாது!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Electricity connection should not be provided to them

chennai: பொது புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது. திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்ட கடைகளுக்கு மின் விநியோகம் வழங்க கூடாது என மின்சார வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை சாலைகள் நீர்நிலைகள் வாய்க்கால்கள் ஓடைகள் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா … Read more

நள்ளிரவில் நடந்த சம்பவம்!!காப்பாத்துங்க என மக்களின் அழுகை குரல்!! 150 பேரின் நிலைமை!!

The incident happened in the middle of the night!! The cry of the people to save us!! The situation of 150 people!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சென்ற மக்கள் பலர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் 150 பக்தர்கள் சிக்கி கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. தீபாவளி காரணமாக மக்கள் அங்கு சென்று பலரும் வழிபட்டு வந்தனர். இதுமட்டும் அல்லாமல் தீபாவளி கொண்டாட வந்த பலரும் இந்த … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in one or two places in 15 districts of Tamil Nadu in next 3 hours!!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் தெற்கு … Read more

தமிழ்நாடு தினத்தை மாற்றியமைத்த திமுக!! வாழ்த்துடன் விளக்கிய தவெக கட்சித் தலைவர்!!

DMK changed Tamil Nadu Day!! Thaveka party leader explained with congratulations!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆன நேற்று தமிழ்நாடு தினம் என்று கூறி தனது X தல பக்கத்தில் வாழ்த்துக்களை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் நிலப் பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1 எனவும், தமிழர்கள் தினத்தை இணைக்க போராடிய எல்லை போராளிகளின் தியாகங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகமோ 1968 … Read more

பத்திர பதிவிற்கான முத்திரைத்தாள் கட்டணம் கடும் உயர்வு!! அதிர்ச்சியில் மக்கள்!!

Stamp duty for deed registration has been hiked!! People in shock!!

தமிழ்நாடு அரசு முன்பை விட இப்பொழுது பத்திர பதிவிற்கான கட்டணங்களை பெரும் அளவு உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பத்திர பதிவுத்துறையில் 20 வகையான பதிவு தாள்களின் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண செட்டில்மெண்ட் மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்காக 20 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் முத்திரை பத்திரம் இனி செல்லாது எனவும், 200 ரூபாய் கொடுத்து வாங்கும் முத்திரை பத்திரம் மட்டுமே இனி செல்லும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. இவை … Read more

“அமரன்” மேஜர் முகுந்துக்கு கண் கலங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா.. ஸ்டாலின் லாம் ரொம்ப லேட்!!

"Amaran" Major Mukundu's eyes were disturbed by the late Chief Minister Jayalalithaa.. Stalin Lam is too late!!

ADMK DMK: ரியல் மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்ததற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண் கலங்கியதாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் அமரன் படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வெளியாக நேர்மறையான பல திரை விமர்சனங்களை மக்கள் கொடுத்து வருகின்றனர். இப்படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்தப் படம் கமல் ஹாசனின் தாயாரிப்பு நிறுவனம் வெளியிட்டதால் முதல்வர் இப்படத்தை பார்த்து … Read more