எங்களுக்கும் ஆட்சியில் பங்கு உண்டு.. முதல்வரானதே எங்களால் தான்- காங்கிரஸ் செல்வபெருந்தகை!!

We also have a role in government.

TVK Congress: விஜய் கட்சி தொடங்கியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பிறகு திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகள் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சியின் இருப்பவர்களே விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் அளித்துள்ளனர். குறிப்பாக மாநாட்டின் இறுதியில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம் என விஜய் தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன் என்பவர் … Read more

உண்மையான தமிழ்நாட்டு பிறந்தநாள் இன்றுதான்!!தவெக தலைவர் விஜய் வாழ்த்து!!

Today is the birthday of the real Tamil Nadu!! Congratulation to Thaveka leader Vijay!!

Tamilnadu Day: தமிழ்நாட்டு நாள் என்பது தமிழுக்கென தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் தினமாகும். அந்த நாள் நவம்பர் 1 என தவெக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இந்திய விடுதலைக்கு பிறகு மொழி வழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இந்த கோரிக்கை ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் பல விதமான கலவரங்கள் ஏற்பட்டன. எந்த … Read more

159வது சேலம் மாவட்ட தினம்!! கொண்டாட்டத்தில் தமிழக மக்கள்!!

Salem District Day is celebrated on November 1

நவம்பர் 1 சேலம் மாவட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 159 வது சேலம் மாவட்டம் தினம் ஆகும். இந்தியாவில் மொத்தம் இன்று வரை 787 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவின் முதல் மாவட்டம் எது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் சேலம் தான் இந்தியாவின் முதல் மாவட்டம் . இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பாக சேலம் மாவட்டம் இருந்தது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் திப்பு … Read more

ரயில்வே துறைக்கு அபராதம்!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!!

Railway department fined!! Consumer court action!!

Indian Railway: மோசமான ரயில் கழிப்பறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வந்து கொண்டிருந்தார். இவர் 3-வது ஏ.சி.வகுப்பில் பயணம் செய்தார். அப்போது அவர் பயணித்த பெட்டியின் கழிப்பறை மோசமான நிலையில் இருந்தது. … Read more

கொரோனா மற்றும் பன்றி காய்ச்சால்.. பொதுசுகாதாரத்துறை விட்ட எச்சரிக்கை!!

Public Health Department has issued a warning

Virus: பொது சுகாதாரத்துறையானது தற்பொழுது பரவி வரும் ஆர் எஸ் வி தொற்றுக் குறித்து அலர்ட் செய்துள்ளது. பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் பெரும்பாலோனருக்கு சளி இருமல் போன்ற வைரஸ் தொட்டுக்கல் அதிகரிக்க ஆரம்பித்தது. இது குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியத்தில் தற்பொழுது ஆர் எஸ் வி தொற்று அதிகப்படியான பேருக்கு பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இது கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் போன்று தீவிரமாக இருக்காது இது குறித்து பயப்பட தேவையில்லை என்று தெளிவான விளக்கத்தையும் … Read more

யார் இந்த அஞ்சலையம்மாள்? தென்னாட்டு ஜான்சிராணி வரலாற்றை கையிலெடுத்த விஜய்யின் தவெக 

Anjalai Ammal History

கடந்த வாரம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசியது தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. அதே போல அவர் மாநாட்டு பேனரில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்கள் தமிழக அரசியலில் புதுமையை புகுத்தியுள்ளது. ஏற்கனவே இருக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி புதியதாக ஆரம்பிக்கும் கட்சிகள் கூட பெரியார், அம்பேத்கார் படங்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் தவெக சார்பில் … Read more

திருச்சி விமான நிலையத்தில் கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல்!!

Gold jewelery worth crores seized at Trichy Airport!!

சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் நேற்று முன்தினம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதனை செய்த போது அதில் இரண்டு பயணிகள் தங்கள் துணிகளில் கடத்தி மறைத்து வைத்திருந்த 1488 கிராம் எடை கொண்ட தங்கத்தை 8 தங்கச் சங்கிலிகள், மற்றும் 2 தங்க வளையல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1.16 கோடி என கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த பயணியிடம் … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! டிக்கெட் முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம்!!

Attention train passengers!! New change in ticket booking from today!

Indian Railway: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான விதிகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. அது இன்று நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் ஒவ்வொரு பயணியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ரயில்வே புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில் முன்பதிவு செய்யும் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த புதிய விதிமுறைகளின்படி பயணிகள், இனி எந்த வகையான ரயில்களிலும் 60 … Read more

மீண்டும் மீண்டுமா!! ரயிலை கவிழ்க்க சதி!! தென்காசி அருகே பரபரப்பு!!

Back again!! Conspiracy to overturn the train!! Excitement near Tenkasi!!

Tenkasi: பொதிகை எக்ஸ்பிரஸ் செல்லும் தண்டவாளத்தில் 10 கிலோ எடை கொண்ட கல் வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சி. தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அனைவரும் ரயிலில் செல்வார்கள் என எண்ணி மர்ம நபர்கள் சதியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பொதிகை விரைவு ரயில் கடையநல்லூர் போகநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரயில் தண்டவாளத்தில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கல் ஒன்றை வைத்துள்ளார். … Read more

விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்: நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர்

Woman Special Assistant Inspector of Police who died in accident: Chief Minister announced relief fund

கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதலமைச்சர் அறிவித்த அறிக்கையில் கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் சிறப்பு ஆய்வாளராக பணிபுரியும் கிருஷ்ணவேணி (வயது 51) என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது,  … Read more