தவெக மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு!! மின் வாரியம் கொடுத்த எச்சரிக்கை!!

Attention those going to the conference!! The warning given by the electricity board!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி “வி.சாலையில்”   நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது மின்சாரவாரியம். இந்த மாநாடு 80 ஏக்கர் நிலபரப்பளவு உள்ள திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில்  நிறைவு பெறும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மின்சார வாரியம் அதிகாரிகள் மாநாட்டு திடலில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த மாநாட்டிற்கு 16000 … Read more

சென்னையில் பிடிபட்ட போதைப் பொருள்!! கடத்தல் பின்னணியில் முன்னாள் டிஜிபி மகன்!!

Narcotics caught in Chennai!! Former DGP's son in the background of kidnapping!!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் நடமாட்டம் பெருகி வருகிறது. கஞ்சா போதை பழக்கத்திற்கு  பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுக்க காவல்துறையினரால்  போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.  அதன்  மூலம் போதை பொருள் பயன்படுத்தியவர்கள், விற்றவர்கள். அதை பயன்படுத்தி கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மெத்த பெட்டமைன் என்பது கஞ்சாவை விட அதிக போதை தருவது,  இந்த போதை பொருளுக்கு இளைஞர்கள் … Read more

கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களை அதிகரிக்க அரசு எடுத்த முடிவு!! ரேஷன் கடைகளில் வரப்போகும் மாற்றம்!!

Government has decided to increase the number of users in cooperative banks!! The coming change in ration shops!!

கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.  இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் என்.சுப்பையன் அவர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனருகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில்  பிற பொது   வங்கிகளில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்று அடைவது போன்று,  மத்திய கூட்டுறவு வங்கிகளை மாற்ற  அரசு நடவடிக்கையை  மேற்கொண்டு வருகிறது. இதற்காக கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களை அதிகரிக்க, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை … Read more

தவெக விவசாயிடம் ஒப்பந்தம்!! அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்த கூடாது!!

Deal with Taveka Farmer!! Do not dispose of the flagpole for the next 5 years!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த  வி. சாலையில் வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் மாநாடு பணிகள் 95 சதவித பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அங்கு தினமும் நடைபெறும் பணிகள் அனைத்தும்  மக்களையும் மற்றும் கட்சியினர்களையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த மாநாடுக்கு வரும் தொண்டர்கள் அழைத்து வர தனித்தனி குழுக்கள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாடு முடிந்து … Read more

உங்கள் வங்கி கணக்கிற்கு அடுத்த மாதம் முதல் தமிழக அரசின் ரூ 1000 கிடைக்க.. இதை மட்டும் மாற்றுங்கள்!!

Get Rs 1000 from Tamil Nadu Govt in your bank account from next month.. Just change this!!

Kalaingar Magalir Urimai Thogai:கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் தங்களின் வங்கி கணக்கை சரி பார்க்கும்படி கூறியுள்ளனர். கலைஞர் உரிமைத் தொகையானது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டது. இதில் பல வரைமுறைகளை வகுத்ததால் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை, நாளடைவில் இந்த உரிமைத் தொகையானது அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் இரண்டாவது முறையாக இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் படி அறிவிப்பு வெளியானது. மேலும் இதில், பெண்கள் மறுவாழ்வு … Read more

தமிழக அரசின் ஆலோசனை கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது!! விளக்கம் அளித்த உதயநிதி!!

Tamil Nadu greeting was wrongly sung in Tamil Nadu government's advisory meeting

POLITCS: தமிழக ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி இன்று நடைபெற்ற தமிழக திட்ட செயலாக்கத்துறை ஆலோசனை கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக படபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.  இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தமிழக அரசு பொதுவாக பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு துறைகளின் ஆலோசனை கூட்டங்கள் தற்போது அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று துணை முதல்வர் அல்லது முதல்வர் தலைமையில் நடைபெற்று … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு சீசனையொட்டி நவம்பர் 15ஆம் தேதி நடை திறப்பு!!

Sabarimala Ayyappan Temple will be inaugurated on 15th November for this year's season!!

இந்த வருடம் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ஆம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த வருடம் நடப்பு மண்டல பூஜை, மகரவிளக்கு, நடை திறப்பு, சிறப்பு பூஜை, வழிபாட்டுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் 2024 ஆம் ஆண்டு மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் பின்பு சபரிமலை மற்றும் … Read more

தமிழக முதல்வரின் அதிரடி முடிவு .. தமிழக பெண்களுக்கு சூப்பர் திட்டம்!! ரூ.1 லட்சம் வரை மானியம்!!

Jack Bart hit women! Apply today to get one lakh grant from Tamil Nadu Government!

தமிழக பெண்களுக்காக முதல்வர் மு க ஸ்டாலின் அற்புதமான திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். தமிழக பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும், இதற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழக மக்களுக்கும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு என பல சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் :- … Read more

இனி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை.. மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க!!

ration-shop-on-sundays-too-happy-for-sugar-goats

தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பல துறைகளில் நல்ல செய்திகளை அறிவித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் அட்டைக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழக மக்களுக்கு அரசி, சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் போன்றவை குறைந்த விலையில் மற்றும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. பாமாயில் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும் துவரம் பருப்பு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் … Read more

மக்களே புதிய ரேஷன் கார்டு வாங்க போறீங்களா.. இதோ தமிழக அரசின் நியூ அப்டேட்!!

https://tamil.boldsky.com/relationship/signs-your-girlfriend-is-lying-to-you-in-tamil-056059.html

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கான அப்டேட் வெளியாகி உள்ளது. புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்பொழுது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் காடுகளுக்கு விண்ணப்பம் இடுவோர் இரண்டு ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இதுவரை இந்த சான்றுகளை சமர்ப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் 100க்கும் மேற்பட்டது நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டின் முக்கியத்துவம் என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ரேஷன் கார்டு உள்ளவர்கள் இலவச அரிசி குறைந்த விலையில் … Read more