உயர் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை !! திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணம் குறைக்கப்படும்!!
ஒவ்வொரு ஆண்டு ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் தமிழக முழுவதும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா “திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில்” மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாட்களில் ஒரு நாளைக்கு 1 லட்சம் முருக பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணிய கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசன உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் விழா நாட்களில் இந்த கட்டணம் இரண்டு மடங்காக உள்ளது. அதாவது நபருக்கு … Read more