உயர் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை !! திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணம் குறைக்கப்படும்!!

Action taken by the High Court!! Tiruchendur temple darshan fee will be reduced!!

ஒவ்வொரு ஆண்டு  ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் தமிழக முழுவதும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா “திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில்” மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாட்களில்  ஒரு நாளைக்கு 1 லட்சம் முருக பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணிய கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசன உள்ளது. விரைவு தரிசனத்துக்கு  ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் விழா நாட்களில் இந்த கட்டணம் இரண்டு மடங்காக உள்ளது. அதாவது  நபருக்கு … Read more

தீபாவளிக்கு மதுக்கடையை 3 நாட்கள் மூட வேண்டும்!! டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்!!

Liquor should be closed for 3 days on Diwali

Tamilnadu: மனமகிழ் மன்றம் என்ற பெயர்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் ராமதாஸ் கோரிக்கை. தமிழகத்தில் மொத்தமாக உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4829. இந்த மதுக்கடைகளில் மட்டும் வருடத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. அதிகப்படியான வருமானம் இந்த மதுகடைகளிலிருந்தே கிடைக்கிறது. மதுக்கடைகளில் பொதுவாக தினமும் ரூ.150 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின்றது, மேலும் விடுமுறை நாட்களில் இதை விட அதிகமாக விற்பனை ஆகிறது. இதுவே பண்டிகை,மற்றும் சிறப்பு நாட்களில் இதுவே விற்பனை இருமடங்காக … Read more

பொதுமக்களே அலார்ட் ஆகிடுங்க!! காலை முதலே இந்த மாவட்டங்களில் பெய்ய போகுது கனமழை!!

Public be alert!! Heavy rain is going to fall in these districts from morning!!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் … Read more

தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

TNJFU JOB: நோ எக்ஸாம் நேர்காணல் மட்டுமே! மாதம் கை நிறைய சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!

TNJFU JOB: No Exam Only Interview! Apply now to get huge monthly salary!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள “Finance Officer” பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதியானவர்கள் நவம்பர் 04 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் பனியின் பெயர்: Finance Officer காலிப்பணியிடங்கள்: Finance Officer பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: Finance Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

தமிழக அரசின் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இவர்களுக்கு மட்டும் 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் இலவசம்!

Don't miss this opportunity from Tamil Nadu Government! 10 gram gold medal is free for them only!

நம் தமிழக அரசு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் முன்னேற்றத்திற்காக பல சலுகைகள் மற்றும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சொந்தமாக முன்னேறும் வகையில் நிதி உதவி திட்டம், கடன் உதவி திட்டம், மானிய திட்டம் போன்ற திட்டங்கள் மக்களுக்காக வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் விபத்து நிவாரணம் இழப்பினை பொருத்து ரூ.1,00,000 வரை வழங்கப்படுகிறது. கல்வி உதவி தொகையாக ரூ.1,000 முதல் 4,000 வரை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் ஈமச்சடங்கு செலவிற்கான ரூ.2,000  வழங்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் … Read more

தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பஸ் கட்டணம் உயர்வின்றி பயணிக்கலாம்!! போக்குவரத்துக்கு துறை அமைச்சர் தகவல்!!

Omni Bus can travel without fare hike during Diwali!! Minister of Transport informs!!

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பல வழிகளில்  பயணம் செய்கின்றனர். அந்த வகையில் பஸ் பயணம் அதிகம் விரும்பி பயணம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆம்னி பஸ்களில் பயணம் அதிகம். இந்த ஆம்னி பஸ் பயணம் சாதாரண நாள்களில் கட்டணம் குறைவகாவும் பண்டிகை நாள்களில் மிக அதிகமாகவும் இருக்கும். இந்த கட்டண கொள்ளைய தடுக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. … Read more

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5000 ரூபாய் மானியம்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

5000 rupees subsidy announced for farmers

TN Government: விவசாயிகளுக்கு செல்போன் மூலம்  பம்பு செட்டுகளை இயக்கம் கருவிக்கு மானியம் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கென பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. விதை மானியம், உரத்திற்கு மானியம், வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை என் பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்காக 50 % வழங்கும் திட்டம், பெண் விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கும் திட்டம், ஆதி திராவிட விவசாயிகளுக்கு 20% அதிகமான மானியம் … Read more

துணைமுதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை!! விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு அரசு பணி!!

தமிழக அரசு பணியில்   ஸ்போர்ட்ஸ் கோட்டாவிற்கு 3 %சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதன் அடிப்படையில் விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். அந்த வகையில் மாவட்ட வாரியாக  விளையாட்டில் சாதித்த, 100 வீரர்களுக்கு அரசு பணி வழங்க பட்டியலை தயாரித்து வருகிறது தமிழக அரசு. நீச்சல், வாள், படகோட்டுதல், தடகளம், ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல வகையான போட்டிகளில் சிறந்து விளக்கும் வீரருக்கு, அரசு பணி நியமன  ஆணையம் … Read more

தீபாவளிக்கு இலவச சிலிண்டர்! அரசின் அட்டகாசமான அறிவிப்பு!

Free cylinder for Diwali! Government announcement!

Free Gas: ஆந்திர அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப பெண்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக பல்வேறு மாநிலங்களில் அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தீபாவளிக்கு இலவசமாக சிலிண்டர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பரப்புரையை கூறினார். அப்போது அவர் மக்கள் மனதை … Read more