பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!! தினமும் பல வேலைவாய்ப்பு தகவல் வந்து கொண்டு தான் உள்ளது. மேலும் பல நிறுவனங்கள் மற்றும் அரசு தினமும் வேலை வாய்ப்பு தகவலை அறிவித்து கொண்டு உள்ளது. அந்த நிலையில் தற்போது Karur Vysya Bank வேலை வாய்ப்பு குறித்து தகவலை வெளியிட்டுள்ளது அந்த தகவலின் படி Business Development Executive & Manager ஆகிய பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் பற்றிய தகவலை அறிவித்துள்ளது. … Read more

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!! இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மக்கள் அனைவரும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதித்துறையிடம் அதாவது கோர்ட்டுக்கு செல்கின்றனர். இவற்றின் மூலம் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் நம்புகின்றனர்.இன்று அதிக அளவில் நிகழப்படும் குற்றங்கள் அனைத்திற்கும் கோர்ட்டின் மூலம் தான் அதற்கான சரியான விடை கிடைக்கப்பட்டு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான நீதி கிடைக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கு தேவையான … Read more

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!! TNPL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Chief Digital Officer, Deputy General Manager, Senior Manager என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 3 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு … Read more

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!! 

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!! 

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!!  ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், போன்ற படங்களை இயக்கியவர். இதில் மலையாள நடிகர் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன்  பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் … Read more

ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!!

You can't run for years with one win!! Arun Vijay won the jackpot due to actor Surya's decision!!

 ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!! நடிகர் அருண் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தில் உள்ளார். அவரது கடுமையாக முயற்சி செய்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி உழைக்கும் குணம் கொண்டவர். தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார்  அவர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த கால கட்டத்தில் தான் அருண் விஜய் அவரும் … Read more

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

A while ago: Sudden earthquake in Namakkal.. Public shocked!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார். பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் … Read more

கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Tragedy happened in the life of the student on the first day of the college!! Parents in shock!!

கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! சென்னை சேர்ந்த ராஜன் மகன் தம்பிதுரை இவர் 12 ஆம் வகுப்பு முடித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தனியார் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளான். மேலும் அவன் சிறு வயது முதலே பாட்டி வீட்டில் இருந்து படித்து  வருகிறான்.  பாட்டியுடன் காஞ்சிபுரம் எனத்தூர் பகுதியில் வசித்து வந்தான். அதனையடுத்து  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதல் வகுப்பு தொடங்கியது. இந்த நிலையில் இன்று … Read more

இயக்குநர் அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!!அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!! 

The actress who released the film update before informing the director!! The new information about her next film is also out!!

இயக்குநர்  அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!! அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!! அதிதி ஷங்கர் இந்திய திரைத்துறை  நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் உள்ளார்.  இவர் முதலில் தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு எம். முத்தையா இயக்கத்தில் வெளிவந்த  விருமன் படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். மேலும்  அந்த திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் … Read more

டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!!

Vijay Sethupathi to act in Double Hero Subjet!! Action announcement to partner only with super hit director!!

டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!! நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியில் வெளிவந்த படம் விக்ரம். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும்மல்ல வில்லனாகவும் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களையே மிரள வைத்துள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் துணை கதைபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் தனது நடிப்பின் மூலம் இப்பொழுது அவர் சென்ற உயரம் மிக அதிகம். தனக்கு எந்த கதாபாத்திரம் மிக … Read more

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!

A woman came to complain with a petrol can!! Shocked Police!!

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!! கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து புகார் அளித்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்பொழுது பை ஒன்றை கையில் வைத்திருந்தார். அந்த சமையம் நுழை வாயிலில் பாதுகாப்பு பணி செய்து கொண்டிருந்த காவல் துறையினர் சோதனையில் … Read more