ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!! இப்போது ஆதார் கார்டையும் ரேஷன் கார்டையும் இணைப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம். tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பயனர் நுழைவின் உள்ளே சென்று நமது ரேஷன் அட்டையில் கொடுத்திருக்கும் எண்ணை அதில் போட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை டைப் செய்து பதிவை தர வேண்டும். பிறகு நம் தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை கொடுத்து பதிவு செய்யும்போது நம் ரேஷன் … Read more

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! 

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! 

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! இந்தியாவில் தற்போது பல வகையான மோசடி நடந்து வருகிறது. இதில் ஜிபே மூலம் திருடுவது, இணைய வழி புதிய திருட்டுக்கள்  இது போன்று பல திருட்டுக்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு திருட்டு புதிதாக உருவாகியுள்ளது. பான்  கார்டுகளை வைத்து உங்களின் வங்கி விவரங்களை அறிந்து கொள்வார்கள் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் … Read more

வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க!

Lawyer and advocate difference in tamil

வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு ஏதாவது ஒரு தேவை காரணமாக நீங்கள் கோர்ட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் முதலில் ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சில பொய்யான வழக்கறிஞர்களும் உள்ளனர் அவர்கள் தங்களை வழக்குரைஞர் என்று போலித்தனமாக நம்ப வைப்பார்கள். அதற்கு முதலில் நீங்கள் உண்மையான வழக்கறிஞர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் லாயர் மற்றும் அட்வகேட் இவை இரண்டும் ஒன்று என்று நினைத்திருந்தால் … Read more

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!! 

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!! 

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!  வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்  புதியதாக உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன்படி  வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதிகளின் கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருகிறது. … Read more

போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !!

Do not sell drugs near schools!! Celebrity Actor Instruction !!

போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !! நடிகர் கார்த்திக் சிவக்குமார் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது வெளிவந்த கைதி படம் மூலம் புகழ் உச்சிக்கு சென்றவர். மேலும் அவர் தற்போது வந்த பொன்னியன் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து அரங்கை அதிரவைத்தார். இந்நிலையில் அவர் காவல் துறை சார்பில் சென்னை கடற்கரை விவேகானந்தர் இல்லதில் அருகே சர்வதேச போதைப்பொருள் … Read more

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!!

Is she the heroine of the film directed by Dhanush?? Rajinikanth separated!!

தனுஷ்  இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!! சர்ச்சையில் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார். யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து … Read more

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??

Minister Subramanian's question about Senthil Balaji's surgery??

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி?? சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் … Read more

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

Govt jobs for 10th passers!! Interested candidates can apply immediately!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு அரசு தற்போது பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காவலர் காலி பணியிடம் மற்றும் ஆவின் காலி பணியிடம் இது போன்ற  தகவல்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணி மத்திய அரசின் தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து கழகத்திலுள்ள காலி … Read more

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!! மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!!

Chennai Corporation's New Project!! Don't miss and take advantage!!

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!! மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!! சென்னை மாநகராட்சி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை பெருநகர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் அகற்றும் வரி, குடிநீர் கட்டணத்தை விரைவில் செலுத்தாமல் இருக்கும் நுகர்வோருக்காக மாதத்திற்கு 1.15% மேல் வரி வாங்கப்பட்டு வருகிறது. தற்போது நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த வரியை 1% குறைக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more