இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?   கடந்த 48 மணிநேரத்தில் அதாவது இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த நான்கு இளம் மருத்துவர்கள் இறப்பிற்கு பணி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.   கடந்த இரண்டு நாட்களில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் நிறைவு செய்த 24 வயதுடைய மருத்துவர் தனுஷ், சென்னையில் … Read more

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!!

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!!

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!   அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தடுத்ததாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.   புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அளித்த பேட்டியில் “புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். … Read more

விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!!

விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!!

விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!! பழைய படங்களில் முன்னணி வில்லன்களில் பிரபலமாக வலம் வந்ததில் கசான் கானும் ஒருவர். இவர் வில்லனாக நடித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளது. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் முதன்முதலாக செந்தமிழ் பாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதுமட்டுமின்றி இவர் விஜய் உடன் பிரியமானவளே சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய … Read more

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!! கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டிலில் பூரான் இருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. டாஸ்மாக்-கில் மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்கிய நிலையில் அதில் பூரான் என்ற விஷப்பூச்சி இருப்பதைக் கண்டுப் பிடித்துள்ளார். பாட்டிலில் இருந்த பூரானை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பிய நிலையில் டாஸ்மாக்-கின் உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். … Read more

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு 14 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் வகையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளை வரவேற்றார். … Read more

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்தது. அதன்படி மே 8ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வெழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது. இதேபோல் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். … Read more

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!! பிரபல பாடகர்  யேசுதாஸ் மகனான  விஜய் யேசுதாஸ்  அவர்கள்   பின்னணி பாடகராக உள்ளார்  . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில  படங்களியில்  சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில்  உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும்  தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் … Read more

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!

இன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!   இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 7வது சீசனில் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றது.   தமிழ் நாடு பிரீமியர் லீக்  என்று சொல்லப்படும் TNPL கிரிக்கெட் தொடர் 2016ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் சென்னையை மையப்படுத்திய … Read more

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்!  காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பின் மூலம் வரும் தண்ணீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட … Read more

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு! பள்ளிக் குழந்தைகளின் சுமைகளை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே அதாவது புத்தகப் பையை கொண்டுவராமல் குழந்தைகளை வரவழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முன்பு எல்லாம் 5 வயது பூர்த்தியான குழந்தைகள் தான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை தலையை சுற்றி காதைத் தொட வைத்து பிறகு தான் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலத்தில் 2 … Read more